தவெக நிர்வாகிகள் 2 பேர் உடல்நசுங்கி பலி
TVK மாநாட்டுக்கு சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். திருச்சியில் இருந்து மாநாட்டுக்கு 6 பேருடன் சென்ற கார், உளுந்தூர்பேட்டை அருகே சாலையின் தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் TVK திருச்சி தெற்கு மாவட்ட இளைஞர் அணித்…
இருளில் மூழ்கிய ரயில்வே சுரங்கப்பாதை… மின்விளக்கு பொருத்த பொதுமக்கள் கோரிக்கை..!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் கூத்தியார்குண்டு – கருவேலம்பட்டி இடையே உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் அசம்பாவிதங்கள் நடைபெறும் முன் மின்விளக்குகள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கருவேலம்பட்டி இரயில்வே கேட்டை கடந்து தான் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியல் ஆயில்…
கோவையில் மோப்ப நாய் கொண்டு சோதனை…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவையில் மோப்ப நாய் கொண்டு சோதனை வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் புத்தாடைகள் நகைகளை வாங்கி வருகின்றனர். கோவையை பொறுத்தவரை ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால், ராஜவீதி, பிரகாசம்,…
மருது சகோதரர்களின் 223வது குருபூஜை நிகழ்ச்சி
மருது சகோதரர்களின் 223வது குருபூஜை நிகழ்ச்சி, 500 பெண்கள் பால்குடம் எடுத்து வந்து அஞ்சலி செலுத்தி ஆதினத்தின் பூஜையுடன் துவங்கியது. சிவகங்கை எம்எல்ஏ செந்தில்நாதன் அஞ்சலி செலுத்தினர் சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் மாமன்னர்கள் மருது சகோதரர்களின் 223 வது குருபூஜை நிகழ்ச்சியை…
கிறிஸ்துமஸ் கேக் கலவை கலக்கும் திருவிழா
கோவை ஹாஷ் 6 ஹோட்டல்ஸில் 1 டன் கிறிஸ்துமஸ்கேக் கலவை கலக்கும் திருவிழா நடைபெற்றது. கோயம்புத்தூர், அக்டோபர் 26, 2024 – கிறிஸ்துமஸ் விழாவிற்கு தயாரிக்கப்படும் கேக்களுக்கான மூலப் பொருள்கள் கலக்கும் திருவிழா கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் சாய்பாபா கோவில் எதிரில்…
இனிப்புகள் தயாரிக்கும் பணி தீவிரம்.
சேலத்தில் தீபாவளி பண்டிகைக்கு இனிப்புகள் தயாரிக்கும் பணி தீவிரம். பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்திருந்தாலும் கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் இனிப்புகள் விற்பனை. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சேலத்தில் தீபாவளி பண்டிகைக்காக இனிப்புகள் தயாரிக்கும் பணி…
வேலு நாச்சியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை
மருது சகோதரர்களின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக ராமநாதபுரம் பகுதியில் தமிழ்நாடு நேதாஜி இளைஞர் இயக்கம் சார்பில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் புகழேந்தி கலந்து கொண்டு மருது சகோதரர்கள், வேலு நாச்சியார் படத்திற்கு மலர்…
புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் விழா
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மற்றும் நேரு நகர் லயன்ஸ் சங்கம் சார்பாக ஆட்டோ ஓட்டுனர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மற்றும் நேரு நகர் லயன்ஸ் சங்கம் இணைந்து, தீபாவளி…
“இ.பி.ஜி. சமூக நவீளமைப்பு மாநாடு-2024
ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் “இ.பி.ஜி. சமூக நவீளமைப்பு மாநாடு-2024 நடைபெற்றது. முனைவர் இ.பாலகுருசாமி அவர்களின், இ.பி.ஜி.. அறக்கட்டளை சார்பில், “பெண்களை அதிகாரமூட்டல், சமூகம் வளர்த்தல்” என்ற இ.பி.ஜி.. சமூக நவீனமைப்பு மாநாடு-2024, கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா…
மர்ம விலங்கு கடித்ததில் ஆடுகள் உயிரிழப்பு
உசிலம்பட்டி அருகே மர்ம விலங்கு கடித்ததில் 3 சினை ஆடுகள் உள்பட 7 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்புரம் – பொட்டல்பட்டியைச் சேர்ந்தவர் குபேந்திரன், இதே ஊரைச் சேர்ந்த ஜெயமணி என்பவரது தோட்டத்தை…




