• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: October 2024

  • Home
  • மூதாட்டியை கொலை செய்து நகை திருட்டு…..

மூதாட்டியை கொலை செய்து நகை திருட்டு…..

பல்லடம் அருகே மூதாட்டியை கொலை செய்து நகை திருட்டு, கொலையாளிகள் யார் என்பது குறித்து போலீசார் 4 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த காரணம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கண்ணம்மாள் 70. இவர் காரணம்பேட்டை நான்கு வழிச்சாலை…

பிரதீபா புரஸ்கார் விருதுபெற்ற பள்ளி மாணவர்கள்

JCI தன்னார்வ அமைப்பின் பிரதீபா புரஸ்கார் விருதை பெற்ற சிவகங்கை சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் பெற்றனர். ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கான ஆளுமைத்திறன்களை வளர்க்கும் விதமாக பல்வேறு திறன்வளர் பயிற்சிகளை ஜேசிஐ தன்னார்வ அமைப்பானது நாடுமுழுவதும் நடத்திவருகின்றது. ஒவ்வொரு வருடமும் பள்ளியில் பயிலும்…

விழிப்புணர்வு மற்றும் மாபெரும் இரத்ததான முகாம்

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு (சிவகங்கை) உடன் சிவகங்கை லயன்ஸ் கிளப் மற்றும் காரைக்குடி நியூஸ் இணைந்து நடத்தும் விழிப்புணர்வு மற்றும் மாபெரும் இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் ஆலோசனையின் படி இந்த நூறு நாள்…

அரசு பேருந்தில் விபத்து ஏற்படும் அபாயம்

சோழவந்தானில் அரசு பேருந்தில் கீழ் பகுதியில் டீசல் சிந்தியபடி பேருந்தை இயக்குவதால் விபத்து ஏற்படும் அபாயம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். மதுரை மாவட்டம் சோழவந்தானிலிருந்து வாடிப்பட்டி செல்லும் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் டிஎன் 57 .N1622 எண் கொண்ட…

கோவையில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி…

தமிழ்தாய் வாழ்த்து பாடலில் வரிகள் விடுபட்டதில் தனக்கு ஒப்புதல் கிடையாது என்று கூறியுள்ள தமிழிசை சௌந்தராஜன், உள்நோக்கம் இல்லாத ஒன்றை உள்நோக்கத்துடன் செய்து காட்ட முயல்வதாகவும், தெரியாமல் செய்த தவறை பெரிதாக்கி எதையாவது பூதாகரமாக செய்து அரசியல் செய்ய பார்க்கும் இந்த…

கிரிவலம், சுற்றுப்பகுதிகளில் ஆக்கிரமிப்பை அகற்றல்

திருப்பரங்குன்றம் பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள கோவிலை அகற்ற முயன்ற அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் முன்னணி மற்றும் ஹனுமன் சேனா கட்சியை சேர்ந்த 7 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டன. மதுரை திருப்பரங்குன்றம் கோவில் கிரிவலம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள…

தூர்வாரப்படாத கால்வாய் சீரமைக்கும் சமூக ஆர்வலர்

உசிலம்பட்டி அருகே 30 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத கால்வாய் தனி ஒருவராக தூர்வாரி சீரமைக்கும் சமூக ஆர்வலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது – குடிநீர் தேவைக்காவது இந்த கால்வாயில் தண்ணீர் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.…

விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதம்

மதுரையில் இருந்து துபாய் செல்ல வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 13மணி நேரம் தாமதம் காரணமாக துபாய் செல்ல வேண்டிய 140 பயணிகள் விமான நிலையத்தில் காத்திருந்தனர். தாமதம் காரணமாக 36 பயணிகள் பயணத்தை ரத்து செய்தனர்.…

மதுக்கடையினை தடுத்து நிறுத்த கோரிக்கை

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, காமயகவுண்டன்பட்டி, வாய்க்கால் தெரு. 15 வது வார்டு பகுதியில், குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் டாஸ்மாக் கடை திறப்பதை தடுத்து நிறுத்த பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடியிருக்கும் பகுதியில் வீட்டில் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான…

குமரியில் முதல் எலக்ட்ரிக் பேருந்தின் நீண்ட பயணம்

காஷ்மீர்-கன்னியாகுமரி முதல் எலக்ட்ரிக் பேருந்தின் நீண்ட பயணம் (அக்டோபர்.04_18) மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் குமரியில் கொடி அசைத்து வரவேற்றார். இந்தியாவில் பல்வேறு அமைப்புகள், அரசியல் இயக்கங்கள். ஒரு சாதனை பயணமாக கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் செல்வது போன்று, காஷ்மீரில் இருந்து…