மருத்துவமனைக்கு ஜே.சி.ஐ. (JCI) அங்கீகாரம்
கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு ஜே.சி.ஐ. (JCI) அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கோவையில் உள்ள ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சர்வதேச தர நிலைகளில் முன்னனி அங்கீகாரமான ஜாயின்ட் கமிஷன் இன்டர்நேஷனல் எனும் ஜே.சி.ஐ.அங்கீகாரத்தை சென்னை தவிர்த்து தமிழக…
மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள்
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம், நாசரேத் ஒய் எம் சி ஏ இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான தியாகி டிகே செல்லத்துரை…
மரக்கன்றுகள் நட்டு கல்லூரி மாணவிகள் அசத்தல்
மியாவாக்கி வனத்தை உருவாக்க ஒரே நேரத்தில் 2000 மரக்கன்றுகள் நட்டு கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவிகள் அசத்தினர். கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மற்றும் சிறுதுளி ஆகியோர் இணைந்து சுமார் 2000 த்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வனம் எனும் மியாவாக்கி…
சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கும் வார்டு பகுதி
உசிலம்பட்டி நகர் மன்ற தலைவியின் வார்டு பகுதி சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கின்றனர். பொதுமக்கள் அவதியால் கண்ணீர் வடிக்கின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 11 வது வார்டு பகுதியில் அமைந்துள்ளது உசிலம்பட்டியின் பழமை வாய்ந்த நந்தவன தெரு. நகர் மன்ற…
மீனவ கிராம மக்கள் மனித சங்கிலி போராட்டம்.
குமரி ஆரோக்கியம்புரம் முதல் நீரோடி வரை 42- மீனவ கிராம மக்கள்மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தாது மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு, நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான 49 மீனவ கிராமங்கள் உட்பட…
கண்தான விழிப்புணர்வு மாராத்தான் நிகழ்ச்சி
கண்தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற பார்வை2.4 மாராத்தான் நிகழ்ச்சியை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பல்லடம் நகராட்சி ரோட்டரி கிளப் ரெயின்போ அமைப்பினர் மற்றும் இமைகள் கண்தான அமைப்பினர் சார்பில் கண்தானம் குறித்து…
இதய நோய் அறுவை சிகிச்சையில் ஒரு மைல் கல்
ரோபோட்டிக் சிகிச்சையுடன் சென்னை அப்போலோ மருத்துவமனையின் புதிய தொழில் நுட்பமான டி.ஏ.வி.ஐ இதய அறுவை சிகிச்சையில் ரோபோடிக் சிகிச்சையுடன் தற்போது டி.ஏ.வி.ஐ தொழில்நுட்பத்துடன் கூடிய இதய நோய் அறுவை சிகிச்சை நோயாளிகள் விரைவில் குணமடைய பயனுள்ளதாக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனையின் இதய…
கல்லூரி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு
மதுரை வேலம்மாள் மருத்துவமனை சார்பில், மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகளின் பக்கவாதம் நரம்பியல் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு வாக்கத்தான் நடைப்பெற்றது. மதுரை தெப்பக்குளம் பகுதியில் வேலம்மாள் மருத்துவமனை சார்பில் மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகளின் பக்கவாதம் நரம்பியல் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவனம்
குமரி மாவட்டம் கள்ளகடல் சீற்றம் காரணமாக சேதமடைந்த தேங்காய்பட்டிணம் துறைமுகபணிகளை படகில் சென்று ஆய்வு செய்த காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் தரமற்ற முறையில் கட்டுமான பணிகள் நடைபெற்று இருப்பதாகவும், தமிழக முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி போர்கால அடிபடையில் நடவடிக்கை…
தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
கோவை, ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் 35வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம். ஜி. சுமித்ரா, கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் ஆதித்யா, தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சுந்தரராமன், இயக்குனர் டாக்டர் நாராயணா கலந்து கொண்டனர். மேலும்,…




