• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: October 2024

  • Home
  • வீடுகளை ஆக்கிரமித்த மழை நீர்

வீடுகளை ஆக்கிரமித்த மழை நீர்

மதுரையில் பெய்த கனமழையால் குடியிருப்புக்குள் வீடுகளை மழை நீர் ஆக்கிரமித்தது. பாத்திரங்களை கொண்டு மழை நீரை மக்கள் அகற்றி வருகின்றனர். மதுரையில் இன்று மாலை 3 மணி முதல் 3.15 வரையிலான 15 நிமிடத்தில் 4.5cm மழைப்பொழிவு பதிவாகியுள்ளதால், மதுரை மாநகர்…

ஆந்திராவில் தீபாவளி முதல் இலவச சிலிண்டர்கள் வழங்க ஏற்பாடு

ஆந்திராவில் தீபாவளி முதல் வருடத்திற்கு மூன்று இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் குழப்பம் ஏற்படாமல் இருக்க, கேஸ் சிலிண்டரை வழங்குவதற்கான நிலையான காலண்டர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தேசிய ஜனநாயக…

திருப்பதியில் உள்ள ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள ஹோட்டல்களுக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஜாபர் சாதிக் பெயரில் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மின்னஞ்சலின் தலைப்பில் ‘‘TN CM ஈடுபாடு’’ என கூறப்பட்டுள்ளது. போதைப்பொருள் மன்னன் ஜாபர் சாதிக்கை கைது செய்ததற்கு…

பெண் ஆய்வாளர்க்கு போக்சோ வழக்குகளை கையாளும் பயிற்சி

பெண் ஆய்வாளர்களுக்கு போக்சோ வழக்குகளைக் கையாள்வது குறித்தான இரண்டு நாள் பயிற்சி வகுப்பு வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.இந்தப் பயிற்சி வகுப்பை, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் ராதிகா தொடங்கி வைத்தார். இதில், மகளிர்…

நொச்சிக்குப்பம் மீனவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

சென்னை மெரினா லூப் சாலையின் மேற்குப் பகுதியில் மீன் விற்க அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நொச்சிக்குப்பம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் வகையில், லூப் சாலை மீனவர்களில் ஒரு பகுதியினருக்கு மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட சந்தையில்…

பயணிகள் விமானம் வானில் வட்டம் அடித்தது…

சென்னை, பெங்களூரில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் மதுரையில் கனமழை காரணமாக தரையிறங்காமல் 40 நிமிடங்கள் வானில் வட்டம் அடித்தது. பரபரப்பான சூழ்நிலையில் இரவு 9:20 மணி அளவில் பெங்களூரூ விமானம் தரை இறங்கியது. பெங்களூர் மதுரை விமானத்தில் 58 பயணிகள்…

மாணவர்களின் பாரம்பரிய உணவு திருவிழா…

சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது. சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள கவியரசு கண்ணதாசன் கலையரங்கத்தில் சாம்பவிகா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் உணவு திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் சுமார் 750 மாணவ,…

அரசு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர். CPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் 100க்கும் மேற்பட்ட…

போலி நீதிமன்றம் நடத்திய போலி நீதிபதி கைது…

குஜராத்தில் 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்திய போலி நீதிபதி கைது. போலி நீதிபதி மோரிஸ் சாமுவேல் சிக்கியது எப்படி? ஆக்கிரமித்து வைத்திருந்த பாபுஜி என்பவர், அதனை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்று இந்த போலி நீதிமன்றத்தில் மனுதாக்கல்…

அக்.29ல் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடக்கம்

வருகிற அக்டோபர் 29ஆம் தேதியன்று வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்க இருப்பதால், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹ_ ஆலோசனை நடத்துகிறார்.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் போன்றவற்றுக்கான பணிகள் வருகிற அக்.29-ம் தேதி…