• Thu. Apr 16th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Month: September 2024

  • Home
  • காந்திகிராமம் கிராமத்தில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் 48வது நாள் மண்டல பூஜை விழா

காந்திகிராமம் கிராமத்தில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் 48வது நாள் மண்டல பூஜை விழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் காந்திகிராமம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் 48வது நாள் மண்டல பூஜை விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த யாகசாலை பூஜையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி…

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சியில் தூய்மையே சேவை 2024 என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சியில் தூய்மையை நோக்கி மேலும் ஒரு படியில் தூய்மையே சேவை 2024 என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நகர மன்ற தலைவர் சேர்மன் மோ.செல்வராஜ், நகர மன்ற துணைத் தலைவர் ப.பாலமுருகன், நகராட்சி ஆணையாளர் தாமரை ஆகியோர்…

கோவையில் உழவர் தின விழா கண்காட்சிக்கு அனைவரும் வாங்க..! முனைவர்.வெ.கீதாலட்சுமி..,

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வரும் 26 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை மாநில அளவிலான மாபெரும் உழவர் தின விழா கண்காட்சி நடைபெறுகிறது. இது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய…

தமிழக சட்டபேரவை தலைவர் அப்பாவின் உரையின் முக்கிய பதிவுகள்

தலைநகர் டெல்லியில் காமன்வெல்த் 10_வது பாராளுமன்ற கூட்டமைப்பின் இந்திய பிரதிநிதிகள் பேரவையில் தமிழக சட்டபேரவை தலைவர் அப்பாவின் உரையின் முக்கிய பதிவுகள். இங்கிலாந்து பாராளுமன்றத்தினை ஜனநாயகத்தின் தொட்டில் என்று அழைப்பர். ஜனநாயகம் தந்திருக்கும் பெருமை என்னைப் போன்ற சாமானியனுக்கும் இந்த நாற்காலியில்…

சோழவந்தான் ரயில்வே மேம்பால விரிசல்களை சரி செய்த பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பாராட்டு

மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகவும், விபத்து ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் ரயில்வே மேம்பால விரிசல்களை உடனடியாக சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு…

ஆத்திரம் அடைந்த ஒப்பந்ததாரருக்கு ஆயுள் தண்டனை.., சிவகங்கை கோர்ட்டில் அதிரடி தீர்ப்பு…

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே சோழபுரம் கிராமத்தில் புனிதா என்பவரது வீட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு மராமத்து பணி நடைபெற்றது. அப்போது இதனை ஒப்பந்ததாரர் லோகநாதன் மேற்கொண்டுடார். இந்நிலையில் அங்கு பன்னீர்ச்செல்வம் என்பவர் வெல்டிங் பணி மேற்கொண்டு வந்த போது…

அதிபராக பதவியேற்றார் அனுரா குமார திசநாயகே..!

இலங்கையின் 9வது அதிபராக பதவியேற்றார் அனுரா குமார திசநாயகே.., கொழும்புவில் உள்ள அதிபர் செயலகத்தில் எளிமையாக நடைபெறும் பதவியேற்பு விழா! புதிய அதிபரின் கீழ் 15 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்…

ட்ரை சைக்கிளில் இருசக்கர வாகனத்தில் பொருத்தி வாகனத்தை இயக்குவதால் அதிக அளவு விபத்து

ட்ரை சைக்கிளில் இருசக்கர வாகனத்தின் பொருத்தி வாகனத்தை இயக்குவதால் அதிக அளவு விபத்து ஏற்படுகிறது.மதுரை மாநகரில் சமீப காலமாக ட்ரை சைக்கிளில் முன்புறமாக இரு சக்கர வாகனத்தின் ஒரு பாகத்தை அதோடு இணைத்து மோட்டாரை வைத்து, இவர்கள் அதிக பாரத்துடன் செல்வதாலும்…

மதுரையில் தமிழ்நாடு குறவர்கள் பேரவை சார்பில், ஆட்சியரிடம் மனு…

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் தினத்தன்று தமிழ்நாடு குறவர்கள் பேரவை சார்பில் ரூ.5 லட்சம் கடன் உதவி வழங்க மனு கொடுக்க வந்தனர் .அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: நாங்கள் இந்து குறவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் எங்களுடைய பரம்பரை…

விக்கிரமங்கலத்தில் இருந்து திருமங்கலம் பிரதான கால்வாய்க்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் திறப்பு..,விவசாயிகள் மகிழ்ச்சி…

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் பெரியார் வைகை கால்வாயில் இருந்து, திருமங்கலத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதங்களில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து வந்த நிலையில் 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 20 ஆண்டுகள் கழித்து அதே மாதத்தில் திருமங்கலம் பிரதான கால்வாய்க்கு இன்று…