சிவகங்கை கௌரி விநாயகர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்த மக்கள், ஆக்கிரமிப்பை அகற்ற வருது தெரிந்து சாலை மறியல்
சிவகங்கை கௌரி விநாயகர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்த 13 வீடுகள் அகற்ற வாரிசு தார்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில், இன்று ஆக்கிரமிப்பை அகற்ற வருது தெரிந்து, சிவகங்கை மேலூர் சாலையில் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனர். சிவகங்கை…
சைபர் குற்ற தடுப்பு குறித்து காவல்துறை மற்றும் மாணவ, மாணவிகள் இணைந்து விழிப்புணர்வு பேரணி…
உசிலம்பட்டி அருகே சைபர் குற்ற தடுப்பு குறித்து காவல்துறை மற்றும் மாணவ, மாணவிகள் இணைந்து விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் மதுரை மாவட்ட சைபர் குற்ற தடுப்பு பிரிவு காவல்துறையினர் சார்பில், சைபர் குற்ற தடுப்பு…
இறைச்சிக்காக டெம்போ லாரியில் 20க்கும் மேற்பட்ட மாடுகளை கொண்டு செல்லும் அவலம்
மதுரை அருகே இறைச்சிக்காக டெம்போ லாரியில் 20க்கும் மேற்பட்ட மாடுகளை கொண்டு செல்லும் அவலம்-நெரிசலில் மூச்சுத் திணறி கன்றுக்குட்டி இறந்த பரிதாபம்நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.., மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். தமிழகத்தின் பல்வேறு…
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஊதியம் வழங்கவில்லை – ஆசிரியர்கள், ஊழியர்கள் தர்ணா போராட்டம்…
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடியால் இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என 18 வது நாளாக கருப்புத் துணியால் கண்ணை கட்டி ஆசிரியர்கள், ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த சில மாதங்களாகவே நிதி நெருக்கடி…
இந்து சமய அறநிலைத்துறை ஏல அறிவிப்பை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம்…
இந்து சமய அறநிலைத்துறை ஏல அறிவிப்பை ரத்து செய்யக்கோரி அழகுமலை கோவில் அடிவாரத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் குவிந்ததால் பரபரப்பு…விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து ஏல அறிவிப்பு தேதி அறிவிப்பின்றி ஒத்திவைப்பு….திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அழகுமலை கிராமம்…
வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா…
தேனி மாவட்டம், வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக பசுமை தினத்தை முன்னிட்டு கல்லூரியில் வளாகத்தில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா வனத்துறை சார்பில் நடவு செய்யப்பட்டது. தேனி மாவட்ட துணை வனத்துறை அலுவலர் சிசில் கில்பர்ட் தலைமையில்…
துரை தயாநிதி டிஸ்சார்ஜ்…
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி டிஸ்சார்ஜ். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து துரை தயாநிதி டிஸ்சார்ஜ் – சி.எம்.சி மருத்துவமனை நிர்வாகம் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு உடல்நலக் குறைவு…
அடுத்த பத்து வருடங்களில் இசையமைப்பாளர்களுக்கு வேலை இருக்காது – யுவன் சங்கர் ராஜா பேட்டி…
AI -தொழில்நுட்பம் காரணமாக அடுத்த பத்து வருடங்களில் இசையமைப்பாளர்களுக்கு வேலை இருக்காது என யுவன் சங்கர் ராஜா பேட்டி அளித்தார். கோட் திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கருத்துக்கு பின்பு இசை அமைப்பில் திருத்தம் மேற்கொண்டோம் எனவும் கோட் திரைப்படத்தின் பாடலை…
வேகமா போகாதீங்க வெள்ளைக்கோடு போட்டாச்சு …
திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் வாகனத்தின் வேகத்தை குறைப்பதற்காக வெள்ளை நிற வேக தடுப்பு கோடுகள் போடப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள் முதல் பெரிய கனர வாகனங்கள் வரை இதன் மீது ஏறி செல்லும் போது கடகட…




