• Tue. Apr 14th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Month: September 2024

  • Home
  • அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளதால் விவசாயி குற்றச்சாட்டு

அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளதால் விவசாயி குற்றச்சாட்டு

மூல வைகை ஆற்றின் கரையில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளதால் தன்னுடைய விவசாயத்தின் நிலத்திற்கு செல்ல முடியாமல் தவிப்பதாக விவசாயி குற்றம் சாட்டி உள்ளார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு ஊராட்சி சேர்ந்த லட்சுமணன்.…

தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த ஓலா இ. பைக்

மதுரை தனக்கன்குளம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஓலா இ.பைக் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு… மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் இவர் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை…

குமரி மாவட்டத்தின் தலைவாயில் ஆரல்வாய் மொழியில் ஆடும் செல்போன் டவர்.., அச்சத்தில் பொதுமக்கள் – சமூக பொதுநல இயக்கம் புகார்

ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கூர் செல்லும் சாலையில் B.S.N.L அலுவலகம் அமைந்து உள்ளது. குறிப்பிட்ட அலுவலகத்தின் மாடியில் செல்போன் டவர் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த டவரை கண்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.தமிழகத்தில் அதிக காற்றழுத்த பகுதியான ஆரல்வாய்மொழி கணவாய்…

இன்டேன் கேஸ் கம்பெனியை இடமாற்றம் கோரி, போஸ்டர் ஒட்டிய சமூக ஆர்வலர்

மக்களுக்கு அச்சுறுத்தம் வகையில் வில்லாபுரம் பகுதியில் உள்ள இன்டேன் கேஸ் கம்பெனியை இடமாற்றம் கோரி சமூக ஆர்வலர் போஸ்டர் ஒட்டினர். மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் பகுதியில் இயங்கி வரும்(indane) கேஸ் குடோனை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலரும்,…

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் மக்கள் புனித நீராடும் கடற்கரையில் படித்துறை சீரமைக்கும் பணி

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் மக்கள் புனித நீராடும் கடற்கரையில் படித்துறை சீரமைக்கும் பணி தொடங்கியது. அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கன்னியாகுமரியில் இந்திய பெருங்கடல், வங்கக்கடல் அரபிக்கடல் ஆகிய முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் (சங்கிலித்துறை) கடற்கரை…

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் பத்திரிகையாளர்களின் சந்திப்பு!

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…… தயாரிப்பாளர்கள் கவனத்திற்கு : நாம் ஏற்கனவே பேசி ஒப்புக்கொண்டபடி, திரைப்படங்களை OTT யில் கீழ்கண்ட முறையில் திரையிட அனுமதிக்க வேண்டும்…

நடுக்கடலில் சொகுசுக் கப்பலில் வெளியான “பன் பட்டர் ஜாம்” படத்தின் செகண்ட்லுக்!!

பிக்பாஸ் ராஜு கதாநாயகனாக அறிமுகமாகும் Gen Z தலைமுறை திரைப்படம்“பன் பட்டர் ஜாம்”. Rain Of Arrows Entertainment சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில், பிக்பாஸ் புகழ் ராஜூ, ஆத்யா பிரசாத் & பவ்யா…

மின்கட்டணம் செலுத்தியவரின் வீட்டிலேயே மின் இணைப்பை துண்டித்த மின்சார வாரிய பணியாளர்கள்

சோழவந்தான் அருகே மின்கட்டணம் செலுத்தியவரின் வீட்டிலேயே மின் இணைப்பை மின்சார வாரிய பணியாளர்கள் துண்டித்து சென்றுள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நெடுங்குளம் காளியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் பழனியாண்டி கூலி வேலை செய்து வருகிறார். இவர் இரண்டு மாதத்திற்கு ஒரு…

சோமன்ஸ் லெய்சர்ஸ் அன்ட் டூர்ஸ் டிராவல்ஸ் கோவையில் புதிய கிளை

சோமன்ஸ் லெய்சர்ஸ் அன்ட் டூர்ஸ் டிராவல்ஸ் கோவையில் புதிய கிளையை துவங்கியது. கேரளாவில் முன்னணி சுற்றுலா நிறுவனமான சோமன்ஸ் லெய்சர்ஸ் டூர்ஸ் அன் டிராவல்ஸ் நிறுவனம், 27 வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, இந்தியாவில் 8 வது கிளையை கோவையில்…

சோழவந்தானில் பொதுமக்கள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால் போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாகவும், இதனால் நெடுஞ்சாலை துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த…