• Sat. Apr 18th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

Month: August 2024

  • Home
  • எளிமையான வாழ்க்கை…

எளிமையான வாழ்க்கை…

ஒரு மனிதன் அடைவதற்கான மிகவும் கடினமான இலக்கு யாதெனில், எளிமைதான்…! அந்த எளிமையை உணர்ந்த ஒருவன், வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் பெறுவான்… எளிமை என்ற சொல்லுக்கு பல பொருட்களுண்டு.எளிமைதான் எத்தனை வகை…? பொருள் எளிமை, நடத்தை எளிமை, செயல்முறை எளிமை, மொழி…

ஆவினுக்கு பல கோடி நஷ்டம்

அத்தியாவசிய பொருளான ஆவின் பால் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டண விலக்கு அளிக்குமாறு பலமுறை மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. சுங்க கட்டணம் விலக்கு அளிக்காத காரணத்தால் ஆவின் நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு…

ஜோக் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு

கர்நாடக வனப்பகுதிகளில் தொடர் கனமழையால் ஜோக் நீர்வீழ்ச்சியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது .

கோவையில் ஆகஸ்ட் 4 ந்தேதி மாபெரும் இலவச செயற்கை மூட்டு வழங்கும் முகாம்

நாராயண் சேவா சன்ஸ்தான் சார்பாக நடைபெற உள்ளது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் பங்கேற்க உள்ளதாக அமைப்பினர் தகவல் தெரிவித்தனர். இராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் செயல்பட்டு வரும் நாராயண் சேவா ச…

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்-போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்

தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வியில் மேம்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில்தான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகின்றார்கள்.

உசிலம்பட்டியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்ககோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் திடீர் சாலை மறியல்

உசிலம்பட்டியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் கடந்த சில மாதங்களாக மகாத்மா காந்தி ஊரக வேலை…

மத்திய பாஜக அரசின் பாரபட்சமான மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து இடதுசாரிகள் சாலை மறியல்

தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பழிவாங்கும் நோக்குடன் நடப்பு பட்ஜெட்டில் பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவித்த ஒடிசா, பீகார்,ஆந்திரபிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு…

கோவையில் வணிக வெற்றிக்கான படிகள் எனும் விழிப்புணர்வு கருத்தரங்கம்

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் வங்கி சார்ந்த திட்டங்களை தெரிந்து கொள்ளும் விதமாக எச்.டி.எப்.சி வங்கி சார்பாக வணிக வெற்றிக்கான படிகள் எனும் விழிப்புணர்வு கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது. நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் சிறு குறு தொழில் சார்ந்த…

மகளை பாலியல் தாக்குதல் செய்து சீரழித்த தந்தைக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் வசித்து வரும் கோபால் மகன் மகேந்திரன் வயது 43 என்பவர் சமையல் மாஸ்டர் வேலை செய்து வந்தார். மகேந்திரன் அவரது மனைவியை கொடுமைப்படுத்தியதால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு…

வாஹா எல்லையில் நடைபெறும் அணிவகுப்பு போலவே கோவையிலும் நடைபெற உள்ளது.

வருகின்ற 15ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினவிழாவில் வாஹா எல்லையில் இந்திய இராணுவத்தினர் அணிவகுப்பும் அதே இடத்தில் நடைபெறும் பாகிஸ்தான் நாட்டு இராணுவத்தினரின் அணிவகுப்பும் நடைபெறும் ஒரு சேர பார்க்கும் போது மிகவும் அருமையாகவும் உணர்ச்சி…