விஜிபி உலகத்தமிழ்ச் சங்கத்தின் 164_வது திருவள்ளுவர் சிலையை வடக்கன்குளம் ஜாய் பல்கலைக்கழக வளாகத்தில் திறந்து வைத்தார் தமிழக சபாநாயகர் அப்பாவு
கன்னியாகுமரி கடல் நடுவே புத்தாயிரம் ஆண்டில் (2000) தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி 13 ஆண்டுகள் பல தடைகளை கடந்து 133 அடி உயரம் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தது. தமிழக வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக உலகத் தமிழர்களால் கொண்டாடப்பட்டது.…
மாற்றுத்திறனாளிகளுக்கான, விழிப்புணர்வு நிகழ்ச்சி
மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் வளர்ச்சி மற்றும் அதிகாரம் அளித்தல் ஒருங்கிணைந்த மையத்தில் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.மாற்றுத்திறனாளிகளுக்கான, தூய்மை விழிப்புணர்வு பேரணியை மாமன்ற உறுப்பினர் போஸ் முத்தையா துவக்கி வைத்து விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினார்.மத்திய அரசின்…
தீரன் சின்னமலை நினைவு தினம்
தீரன் சின்னமலை 219வது நினைவு நாளையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கல்லணை ஏ.எம்.எம். கவுண்டர் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை திருவுருவ சிலைக்கு 15.பி.மேட்டுப்பட்டி கவுண்டர் உறவின்முறை சங்கம் சார்பாக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக…
வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தயவுசெய்து உதவி செய்யமுன் வாருங்கள்-நடிகர் பிரசாந்த் வேண்டுகோள்,
நடிகைகள் சிம்ரன்,பிரியா ஆனந்த் செய்தியாளர்கள் சந்திப்பு.., பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகண் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், நடிகர் பிரசாந்த் மற்றும் நடிகைகள் சிம்ரன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட படக் குழுவினர் கோவை ரேஸ் கோர்ஸ்…
சந்தன மாரியம்மன் ஆடி உற்சவ திருவிழா
சோழவந்தான் சந்தன மாரியம்மன் கோவிலில் ஆடி உற்சவ விழா பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். மதுரை மாவட்டம், சோழவந்தான் பேருந்து நிலையம் அருகில் உள்ள பூக்குழி மந்தை திடலில் அமைந்துள்ள அருள்மிகு சந்தன மாரியம்மன்ஆடி உற்சவ திருவிழா பக்தர்களின் காப்பு…
விபத்தில் சிக்கிய இரண்டு வாலிபர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப.,
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே விபத்தில் சிக்கிய இரண்டு வாலிபர்களை, அந்த வழியாக வந்த மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., நேரில் ஆறுதல் கூறி உடனடியாக சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
எளம்பலூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராணி தற்கொலை
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கூலிதொழிலாளி ராணி. இவர் பெரம்பலூர் நான்கு ரோட்டில் உள்ள RBL என்ற தனியார் வங்கியில் ரூ.50,000 கடன் வாங்கி தொடர்ந்து நான்கு மாதங்கள் தவணை கட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை மாத…
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தேர்வு நிலை பேரூராட்சியில் புதிய செயல் அலுவலராக செ.முருகன்
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தேர்வு நிலை பேரூராட்சியில் புதிய செயல் அலுவலராக செ.முருகன் இன்று (ஆகஸ்ட்-3) பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பு காரியாபட்டி முதல் நிலை பேரூராட்சியாக இருந்த போது செயல் அலுவலராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. தற்போது பதவி உயர்வு பெற்று…
ஈசனூர் ஸ்ரீமுத்துமாரி அம்மன் கோவில் நான்காம் ஆண்டு திருவிளக்கு பூஜை பெண்கள் பங்கேற்பு.
சிவகங்கை மாவட்டம் ஈசனூரில் உள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலில் மகளிரணி நடத்தும் நான்காம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் இந்த திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டும் இவ்விழா விமர்சையாக நடைபெற்றது.…
கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு நிவாரணம் சேகரிக்கும் தாமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர்…
கேரளா மாநிலம் வயநாட்டில் தொடர்ந்து பத்து நாட்களாக பெய்த கன மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர். மேலும், அப்பகுதியில் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு தரப்பினர் அப்பகுதிக்கு நிவாரணம் வழங்கி வரும்…



