மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு…
உசிலம்பட்டி அருகே டிரான்ஸ்போர்மரில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய சென்ற மின் வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டி.கிருஷ்ணாபுரம் துணை மின்நிலையத்தில் மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் திருமாணிக்கம் கிராமத்தைச்…
தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை: பயிர்களை ரசித்து, ருசித்து தின்று சேதப்படுத்தும்-வீடியோ காட்சிகள்…
தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை. பொறுமையாக நின்று பயிர்களை ரசித்து, ருசித்து தின்று சேதப்படுத்தும் செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாயின. கோவை, தொண்டாமுத்தூர், தடாகம், நரசிபுரம், கெம்பனூர், ஆலாந்துறை, மதுக்கரை போன்ற பகுதிகளில் தொடர்ந்து காட்டு யானைகள் புகுந்து உணவு,…
குமரி மேலமணக்குடி புனித லூர்து அன்னை குருசடி சிற்றாலயமாக உருவாக்கல்
ரோமாபுரியில் பார்க்கும் திசையெல்லாம் வான் தொட முயலும் சிலுவை தாங்கிய தேவாலயங்களாக காட்சி அளிக்குமாம். தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த “மணப்பாடு”மீனவ கிராமத்திலும் பார்க்கும் திசையெங்கும், தெருவுக்கு ஒரு தேவாலயம் என்ற நிலையில் தேவாலயங்களை கொண்டதால். மணப்பாட்டிற்கு “சின்ன ரோமாபுரி”என்ற பெயர்…
கோவை, டவுன்ஹால் புற காவல் நிலையத்திற்கு முன்பு உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் ரூ.1.44 லட்சம் கொள்ளை
பூம்புகார் பூட்டை உடைத்து ரூ.1.44 லட்சம் கொள்ளை. புற காவல் நிலையத்திற்கு முன்பு நடந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் துணிகர கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை, மாநகராட்சி அலுவலகம், டவுன்ஹால் புற காவல் நிலையத்திற்கு முன்பு உள்ள பூம்புகார் விற்பனை…
கன்னியாகுமரியில் தமிழ்நாடு அரசு சுகாதார மேற்பார்வையாளர்கள் மாநில சங்க கூட்டம்
தமிழ்நாடு அரசு சுகாதார மேற்பார்வையாளர்கள் மாநில சங்க கூட்டம் கன்னியாகுமரியில் நடைபெற்றது. தமிழ் நாட்டில் உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணி புரியும், தமிழ் நாடு அரசு சுகாதார மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் 12_வது மாநில மாநாடு கன்னியாகுமரியில் நடைபெற்றது. கன்னியாகுமரியில்…
கோவையில் மை கராத்தே இண்டர்நேஷனல் சார்பாக, நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டி
கோவையில் மை கராத்தே இண்டர்நேஷனல் சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்தும் வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். கோவையில் மை கராத்தே இண்டர்நேஷனல் பள்ளியின் 19 வது ஆண்டு விழாவை முன்னிட்டு சய ஷிகான்…
உசிலம்பட்டி பகுதியில் பாப்பாபட்டி கண்மாய் சுத்தம் செய்யும் பணி துவக்கம்…
உசிலம்பட்டி பகுதியில் பொதுநல அமைப்புகள் மற்றும் விவசாயிகள் சார்பாக பாப்பாபட்டி கண்மாய் சுத்தம் செய்யும் பணி துவங்கப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கிராமப்புற பகுதியில் உள்ள சில கண்மாய்களை பொதுநல அமைப்புகள் தங்கள் சொந்த செலவில் சீர் செய்யும்…
இயக்குநர் சுசீந்திரன் இயக்கும் “2K லவ்ஸ்டோரி” படப்பிடிப்பு நிறைவடைந்தது!!
சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில், முன்னணி இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகும் திரைப்படமான, “2K லவ்ஸ்டோரி ‘ படத்தின் முழுப்படப்பிடிப்பும்38 நாட்களில் படப்பிடிப்பை முடித்து அசத்தியுள்ளனர். படக்குழுவினர் தமிழ்…
நடிகர் விஜய் விஷ்வாவுக்கு அமெரிக்க தமிழ் சங்கம் சார்பில் சிறப்பு வரவேற்பு!
2012 ஆம் ஆண்டு வெளியான ‘அட்டகத்தி’ படத்தில் ஒரு சிறு ரோலில் நடித்து பின்னர் குட்டி புலி படத்தில் நடித்த இவருக்கு, ‘கேரள நாட்டிலம் பெண்களுடனே’ என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து டூரிங் டாக்கீஸ்,…
“தற்குறி பழனிசாமி போல் மானம்கெட்டு பதவி வாங்கியவன் நான் அல்ல..”
எனக்கு நேர்மை பற்றி சொல்லி தர எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை. தவழ்ந்து காலில் விழுந்து பதவி வாங்கியவன் நான் அல்ல, மானமுள்ள விவசாயி மகன் நான். தற்குறி பழனிசாமி போல் மானம்கெட்டு பதவி வாங்கவில்லை. தமிழ்நாட்டில் மிக பெரிய டெண்டர்…



