பயமோ? சீமானுக்கு வருண்குமார் IPS கேள்வி!
சிலரைப் போல் பிச்சை எடுத்து வந்தது அல்ல IPS பதவி. இரவு பகலாக ரத்தம் சிந்தி, கண்ணீர் சிந்தி, படித்து, உழைத்து பெற்ற பதவி இது. உயிரைப் போல் நேசித்து தேர்ந்தெடுத்த காக்கிச் சட்டை மீது உள்ள காதல் என்றும் தொடரும்.…
முன்னெச்சரிக்கை அறிவிப்பு பலகை இல்லாததால் ஏற்பட்ட விபத்து..,
இருசக்கர வாகனத்தில் சென்ற 36 வயதுடைய இளைஞர் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவசர, அவசரமாக தற்பொழுது சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி வரும் நெடுஞ்சாலைத் துறை கோவை பேரூர் – தொண்டாமுத்தூர் நெடுஞ்சாலையில் தீத்திபாளையம் அருகே…
உசிலம்பட்டியில் விஜயகாந்த் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம்
உசிலம்பட்டியில் ஏழை ஜாதி ரசிகர் மன்றத்தின் சார்பில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். தமிழகம் முழுவதும் தேமுதிக கட்சியினர் மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் 72 வது பிறந்த…
குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பயனாளர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டு பயனாளர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு…
வாடிப்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்
மதுரை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் தேமுதிக சார்பாக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவை யொட்டி, இலவச கண் பரிசோதனை முகாம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்தது .இந்த முகாமிற்கு, பேரூர் செயலாளர் பாலாஜி தலைமை தாங்கினார்.…
சூறை காற்றுடன் பெய்த கனமழையில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட சாக்கிலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செங்கல் காளவாசல் கூலித் தொழிலாளி காசிநாதன். சூறை காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதில், மின்சாரம் செல்லும் மின் கம்பங்கள் சாய்ந்தன. செங்கல் காளவாசலுக்கு சென்ற கூலி தொழிலாளி காசிநாதன் மின்சாரம்…
யாருடைய நம்பிக்கையிலும் குறிப்பிடாத திமுக அரசு… அமைச்சர் உதயநிதி ஸ்பீச் ..!
திராவிட முன்னேற்றக் கழக அரசை பொறுத்தவரை யாருடைய நம்பிக்கைக்கும் குறுக்கே நிற்காத அரசு, எல்லோருடைய உணர்வுக்கும் மதிப்பு கொடுக்கின்ற அரசு. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அறநிலையத்துறையின் பொற்காலம் என்றால் அது நமது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தான். திராவிட இயக்கத்தின்…
CISF வேலை வேண்டுமா?
சி.ஐ.எஸ்.எப்., படையில் சேரணுமா? 1130 பேருக்கு அருமையான வாய்ப்பு: 12ம் வகுப்பு பாஸ் ஆனாலே போதும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (சி.ஐ.எஸ்.எப்) காலியாக உள்ள 1130 கான்ஸ்டபிள் ( தீயணைப்பு) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகத்தில்…
ஒன்றோடு ஒன்று மோதி இப்படி ஒரு விபத்தா..
ஒசூர் அருகே பேரண்டப்பள்ளியில் அடுத்தடுத்து 10 வாகனங்கள் ஒன்றின்பின் ஒன்று மோதி விபத்து. இந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு. தற்பொழுது கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, மாபெரும் இரட்டை மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயம்
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி திமுக சார்பாக மாபெரும் இரட்டை மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயம் ஊமச்சிகுளம் பகுதிகளில் நடைபெற்றது. போட்டியினை மதுரை வடக்கு மாவட்ட…




