சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை உரிய உபகரணங்கள் இன்றி மனிதர்கள் இறங்கி சரி செய்த சம்பவம்
உசிலம்பட்டி அருகே சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை உரிய உபகரணங்கள் இன்றி மனிதர்கள் இறங்கி சரி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் மதுரை ரோட்டில் உள்ள 5,6,7,8,9 உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட…
காரியாபட்டியில் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாட்டம் சர்வமதத்தினர் பங்கேற்பு
காரியாபட்டியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. சர்வமதத்தினர் பங்கேற்று சிறப்பு செய்தனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி இன்பம் பவுண்டேசன் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா தனியார் மண்டபத்தில் நடை பெற்றது. விழாவுக்கு இன்பம் பவுண்டேசன் நிர்வாகி தமிழரசி தலைமை வகித்தார். விஜயகுமார்…
நாங்குநேரி பெரியகுளத்திற்கு ஆபத்து-ஆக்ஷனில் இறங்கிய எம்எல்ஏ ரூபி ஆர்.மனோகரன்…
நாங்குநேரி பெரியகுளம் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் குளத்தின் கரைகள் சிறிது பாதிப்பு ஏற்பட்டது. தற்போது குளத்தின் கரைகளில் உள்ள கற்கள் வெளியே தெரிந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதால் அடுத்த மழை வந்தால் குளம் உடைந்து நீர் முழுவதும் வெளியேறி…
தமிழ்நாடு கார்டிங் சாம்பியன் ஷிப்பின் சீசன் 2 துவக்க விழா..!
மெக்னிடோவின் புதுமையான கற்றல் மையமான சீட், தமிழ்நாடு கார்டிங் சாம்பியன் ஷிப்பின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீசன் 2 துவக்க விழா கோவையில் உள்ள PPG இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பிரமாண்டமான நடைபெற்றது. ஸீட், மெக்னிடோ மற்றும் பிபிஜி தொழில்நுட்பக்க கல்லூரி கூட்டாக…
திருச்சுழி நூலக வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தர் அழகேசனுக்கு விருது
டிஜிட்டல் விஷன் நிறுவனம் சார்பாக, அரசு தேர்வுக்காக மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து செயலாற்றிய விருதுநகர் மாவட்டம் திருச்சுழி நூலக வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தர் அழகேசனுக்கு விருது வழங்கப்பட்டது.
நியாய விலைக் கடையில் இது நியாயமா? இது தேவையா
தேனி மாவட்டத்தில் தர்மாபுரி ஊராட்சி மன்ற ஆவணங்களை கடந்த நான்கு மாதங்களாக எடுத்து வைத்துக்கொண்டு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்யாமல் நியாயவிலைக் கடையில் தன்னுடைய பெயரை எழுதி திறக்க வந்த திமுக சேர்மன் சக்கரவர்த்தியை பொது மக்கள் விரட்டி அடித்த…
சின்னத்திரையில் கலக்கும் களவாணி – 2 வில்லன்!
களவாணி-2 படத்தில் வில்லனாக அறிமுகமானவர் துரைசுதாகர். தற்பொழுது சன் தொலைக்காட்சியில் மூன்று முடிச்சு என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள இவருடைய நடிப்பு சின்னத்திரை ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறார். மேலும் உலகின் மிகப்பெரிய தொழிலதிபர்களுள்…
வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை மக்களின் பயன்பாட்டிற்கு திறக்க கோரி பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்திதர்ணா போராட்டம்.
பயன்பாட்டில் இல்லாது இருக்கும் வட்டவிளை கலசமிறங்கி குடியிருப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை மக்களின் பயன்பாட்டிற்கு திறக்க கோரி, பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்திதர்ணா போராட்டம். வட்டவிளை கலசமிறங்கி குடியிருப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் நியாய விலை…
சோழவந்தானில் விஜய் பயிலகம் திறப்பு
தமிழக வெற்றி கழக சார்பில் சோழவந்தானில் விஜய் பயிலகம் திறப்பு மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் கல்லணை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, பேரூர் தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பாலா, செயலாளர் பாண்டி, மாணிக்கம் ஆகியோர்…
“கடமை”திரை விமர்சனம்!
கே.எஸ்.என்.எஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் கே. சீராளன் தயாரித்து சுக்ரன் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்”கடமை” இத்திரைப்படத்தில் கே.சீராளன், சந்தியா, பீமாராவ்,தேவராஜ் சுப்ரமணியம்,பான்சி கோபி,டெலிபோன் தேவா, கோடம்பாக்கம் நாகராஜ்,பிரபாகரன், சரோஜாதேவி,நிம்மி, சி.பி.அசோக்குமார் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். நேர்மையான அசிஸ்டென்ட் கமிஷனரான…



