• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Month: July 2024

  • Home
  • சிவகங்கை அஞ்சல் துறை சார்பில் உலக உறுப்புதான நாள்… தலைமை அஞ்சல் விழிப்புணர்வு ஊர்வலம்..,

சிவகங்கை அஞ்சல் துறை சார்பில் உலக உறுப்புதான நாள்… தலைமை அஞ்சல் விழிப்புணர்வு ஊர்வலம்..,

உலக உறுப்புதான நாளை முன்னிட்டு சிவகங்கை அஞ்சல்துறை சார்பில் இன்று காலை சுமார் 11 மணியளவில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.சிவகங்கை நீதிபதி ராஜசேகரன் சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தில் காலை நடைபெற்ற நிகழ்வுக்கு, அஞ்சலக உதவி கோட்ட கண்காணிப்பாளர் (தலைமையிடம்)…

குறுகிய சாலையால் அடிக்கடி விபத்துகள்.., சாலையை அகல படுத்த கிராம மக்கள் கோரிக்கை…

உசிலம்பட்டி அருகே குறுகிய சாலையால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க சாலையை அகல படுத்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே க.பெருமாள்பட்டி கிராமத்தில் 300க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர், இந்த கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியும்…

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தொண்டர்களுடன் சாலை மறியல், காவல்துறையுடன் தள்ளு முள்ளு, போராட்டம்

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜாக்சனை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய கோரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தொண்டர்களுடன் சாலை மறியல் காவல்துறையுடன் தள்ளு முள்ளு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி வெட்டி கொலை…

கோவை உக்கடம் தாஜ் டவரில் “சொந்த காலில் பெண்கள்” எனும் கருத்தரங்கம்

இந்திய அனைத்து ஆடைகள் நல அமைப்பு, திராவிட நட்புக் கழகம், ஷிரின் பவுண்டேஷன் இணைந்து பெண் தொழில் முனைவோருக்கான சொந்தக்காலில் பெண்கள் என்ற கருத்தரங்கம் உக்கடம் தாஜ் டவரில் நடைபெற்றது. ஷிரின் பவுண்டேஷன் நிறுவன தலைவர் டாக்டர் ஜி முகமது ரஃபீக்…

தேனியில் Digital Arrest என்று கூறி ஓய்வு பெற்ற பேராசிரியரிடம் 85 லட்சம் மோசடி, டெல்லி சேர்ந்த வாலிபர் கைது…

தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் ரூபாய் 84,50,000/- சைபர் கிரைம் குற்றத்தில் ஈடுபட்ட டெல்லியைச் சேர்ந்த மோசடி நபரை அதிரடியாக கைது செய்தனர். தேனி, கெங்குவார்பட்டியை சேர்ந்த பானுமதி(74). இவர் சென்னை IIT மற்றும் அமெரிக்காவில் உள்ள நார்த் கலிபோர்னியா…

பல்லடத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு நாப்கின் எரியூட்டி வழங்கும் நிகழ்ச்சி

பல்லடத்தில் சக்தி அறக்கட்டளை சார்பில் அரசு பள்ளி மாணவிகளுக்கு நாப்கின் எரியூட்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வடுகபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்தி அறக்கட்டளை சார்பில் மாணவிகளுக்கு 16 ஆயிரம் மதிப்புள்ள நாப்கின் வெறியூட்டி இயந்திரம் வழங்கும்…

உசிலம்பட்டியில் மனித கடத்தல் எதிர்ப்பு தினத்தையொட்டி மனித சங்கிலி பேரணி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான ஆர்.சி சிறுமலர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆர்.சி பள்ளிகள் சார்பாக மனித கடத்தல் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. உசிலம்பட்டி பள்ளி தாளாளர் ரோஜாமனி முன்னிலை வகித்தார். வளன்சபை…

கோவையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் சிங்கை இராமச்சந்திரன் பேட்டி…

தேர்தலில் 500 நாட்களில் 100 வாக்குறுதி கொடுத்த அண்ணாமலை என்னாச்சு.?அவரது போன் ரிசார்ஜ் பண்ணவில்லையா.? ரீசார்ஜ் பண்ணி தரணுமா.?-அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநிலத் தலைவரும் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளருமான சிங்கை இராமச்சந்திரன் பேட்டி அளித்தார். கோவை அதிமுக…

கோவை மாவட்ட வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா மற்றும் 33ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்

கோவை கவுண்டம்பாளையம் பாலன் நகரில் கோவை மாவட்ட வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா மற்றும் 33ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநிலத்தலைவர் எம்.மோகன் புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தும், குத்துவிளக்கு…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் கோவை வடக்கு மாவட்ட புதிய நிர்வாகிகளின் அறிமுக கூட்டம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா கோவை துடியலூர் பகுதியில் உள்ள ஹோட்டலில் கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் வெள்ளையன்,மாநில பொதுச் செயலாளர் சௌந்தரராஜன் என்ற ராஜா,…