• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: July 2024

  • Home
  • திமுக அரசைக் கண்டித்து, துண்டு பிரசுரம் விநியோகம்

திமுக அரசைக் கண்டித்து, துண்டு பிரசுரம் விநியோகம்

மதுரை மாவட்டம்,சோழ வந்தானில் திமுக அரசைக் கண்டித்து, முன்னாள் அமைச்சர்ஆர். பி. உதயகுமார் தலைமையில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பழக்கத்தை, கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத, திமுக அரசைக் கண்டித்தும், போதை பொருட்களின் கூடாரமாக மாறிவரும் தமிழக அரசை கண்டித்தும்,…

கோவை மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை பகுதியில் தனியார் பேருந்து மோதி, ஒருவர் உயிரிழந்த சம்பவம்

கோவை மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை பகுதியில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதியதில் மளிகை கடைக்கு முட்டை ஏற்றிக்கொண்டு இருந்த நபர் பேருந்தில் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு…

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மூவர் முன்னிலையில் அண்ணாமலை உருவ பொம்மையை எரித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மீது கொலை வழக்கு,இவரது மனைவியின் பெயரில் லண்டனில் சொத்து உள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டினார். இதனை கண்டித்து குழித்துறை பகுதியில் சாலை ஓரத்தில் அண்ணாமலையை கண்டித்து. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், ஆர்.ராஜேஸ்குமார்,தாரகை கத்பட்…

பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகளை தடுத்து போராட்டத்தை நடத்திய அரசியல்வாதிகள் – அப்படித்தான் பள்ளிக்கு செல்வோம் என பேசி அதிரவைத்த மாணவிகளின் வீடியோ

உசிலம்பட்டியில் பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகளை தடுத்து போராட்டத்தை நடத்திய அரசியல்வாதிகளிடம் – அப்படித்தான் பள்ளிக்கு செல்வோம் என பேசி அதிரவைத்த மாணவிகளின் வீடியோ வைரலாகி வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் கள்ளர் சீரமைத்துறை, ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும்…

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் முருகன் தேர் கட்டுமான பணி பூஜை

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்கோவில் பெரிய தேர் புதிதாக அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருந்த நிலையில் உபயதாரர்கள் வழங்கிய 2 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர் கட்டுமானப் பணி இன்று பூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டது. இதேபோல் இந்து சமய…

வாடிப்பட்டியில் காங்கிரஸ் சார் ஆர்ப்பாட்டம்… அண்ணாமலை படம் எரிப்பு..,

மதுரை, வாடிப்பட்டியில், இ. காங்கிரஸ் அகில இந்திய அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பாக, மாநிலத் தலைவர் செல்வபெருந்தகையை இழிவாக பேசிய பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் படம் எரிப்பு போராட்டம் வருவாய் ஆய்வாளர்…

ஒத்தக்கடை இந்து கோயிலுக்கு இஸ்லாமியர்கள் கொடுத்த சீர்வரிசை..!! அமைச்சர் மூர்த்தி பங்கேற்பு…

மதுரை அருள்மிகு ஶ்ரீ மந்தை அம்மன் ஸ்ரீவீர ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவிற்கு சீர்வரிசை கொண்டு வந்த இஸ்லாமியர்கள்.மதுரை மாவட்டம் ஒத்தக்கடை ஊராட்சியில், அருள்மிகு ஶ்ரீ மந்தை அம்மன் ஸ்ரீவீர ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இது…

மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் தமிழக அளவில் 28வது கிளை.., கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் புதிய ஷோரூம்…

உலக அளவில் சில்லறை நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமும் இந்தியாவில் பல்வேறு துறைகளில் கால் பதித்து தனது வர்த்தகத்தை விரிவாக்கி கொண்டுள்ள மலபார் குழுமத்தின் முன்னோடி நிறுவனமான மலபார் கோல்டு டைமண்ட்ஸ் நிறுவனம் தமழக அளவில் 28…

“SI முதல் DSP வரை கைத்துப்பாக்கியை உடன் வைத்திருப்பது அவசியம்!”- சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவு.

தமிழ்நாட்டில் காவல் உதவி ஆய்வாளர்கள் முதல் டிஎஸ்பி -க்கள் வரை கைத்துப்பாக்கியை உடன் வைத்திருக்க வேண்டும் – சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம். லத்தி, துப்பாக்கிகளை எந்த நேரத்தில் எப்படி கையாள வேண்டும் என்ற பயிற்சி அளிக்கப்பட…

கோவை ராஜவீதியில் உள்ள நகை கடையில் நகையை மர்ம நபர் திருடும் சிசிடிவி காட்சிகள்

கோவை ராஜவீதி பகுதியைச் சேர்ந்த விஷ்ணு என்பவர் ஆர்.வி நகைக் கடை என்ற பெயரில் ராஜவீதி மற்றும் பெரிய கடை வீதியில் நகைக் கடைகள் நடத்தி வருகிறார். இந்நிலையில் ராஜ வீதியில் உள்ள கடைக்கு நேற்று காலை வந்த மர்ம நபர்…