பழனியில் ஒற்றை யானையால் பரபரப்பு …
பழனி அடிவாரப் பகுதியான கணக்கம்பட்டி கோம்பை பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒற்றை யானை உலா வருவதால் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர். நேற்று இரவு சேகர் என்பவரின் தோட்டத்தில் மக்காச்சோள பயிரை சாப்பிட்டுக்கொண்டு பல மணி நேரம் நின்ற யானையால் அந்தப் பகுதி…
திமுக அரசின் நாடகம் இது ….சீமான் குற்றச்சாட்டு ..!
ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டது உண்மைக் குற்றவாளிகளை தப்ப வைப்பதற்கான திமுக அரசின் நாடகம்” என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். விசாரணைக் கைதி திருவேங்கடம் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது . “முக்கிய அரசியல் தலைவரின்…
சசிகலா பேரணிக்கு தயார் ..!
தேர்தல் தோல்வியை சுட்டிக்காட்டி அதிமுக ஒன்றுபட தியாகம் செய்ய தயாரென ஓபிஎஸ்ஸும், அதிமுக ஒருங்கிணைப்பு பேரணி மேற்கொள்ளப் போவதாக சசிகலாவும் அறிவித்துள்ளனர். *அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 6 மூத்த தலைவர்கள் சுட்டிக்காட்டியதாகவும், ஓபிஎஸ், சசிகலாவை வரவேற்க தயாரென அறிக்கை வெளியிடும்படி கூறியதாகவும்…
நியாயமான விசாரணை நடக்க வேண்டும்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கொலை வழக்கில் சரணடைந்த திருவேங்கடம் என்பவரை, இன்று தமிழக காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். திருவேங்கடம், தப்பி ஓடும்போது சுட்டுக் கொன்றதாகத் தெரிவித்துள்ளனர். கொலை செய்ததாகச் சரணடைந்த ஒருவர் தப்பியோட முயற்சித்தார்…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எதிரி சுட்டுக் கொல்லப்பட்டதில் சதி: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
பகுஜன் சமாஜ் கட்சியில் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சரண் அடைந்தவர்களில் ஒருவரான திருவேங்கடம் என்பவர் இன்று அதிகாலை மாதவரம் அருகில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த எதிரிகள்…
என்கவுன்ட்டர்: சந்தேகம் எழுப்பும் இபிஎஸ்.., எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்களுள் திருவேங்கடம் என்ற ரவுடி காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. காவல்துறையின் கஸ்டடியில் இருக்கும் ஒருவரை, அதிகாலையில் அவசர அவசரமாக அழைத்து வந்து சுட்டுக்கொல்லவேண்டிய தேவை என்ன வந்தது?…
விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்போது வெயிலின் தாக்கம் குறைந்த நிலையில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சாரல் மழையுடன் இதமான சீதோசனம் நிலவி வருகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி…
பழனி-முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு 1,003 ஆய்வுக்கட்டுரைகள் வரப்பெற்றுள்ளன-அமைச்சர் சேகர்பாபு தகவல்
பழனியில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்துல முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு வருகைதரும் முருக பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு ஏற்பாடு செய்யப்படும் தங்குமிடம்…
குமரி ஒன்றிய திமுக கொட்டாரம் சந்திப்பில் பட்டாசு வெடித்து வெற்றி கொண்டாட்டம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி. கொட்டாரத்தில் ஒன்றியச் செயலாளர் பா.பாபு தலைமையில் திமுக வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில் கொட்டாரம் சந்திப்பில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய…
சோழவந்தானில் வியாபாரிகள் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்
மதுரை, சோழவந்தான் வர்த்தகர் நலச்சங்கம் உணவுத்துறை, சுகாதாரத்துறை, பேரூராட்சி ஆகியோர் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் திரௌபதி அம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு, சோழவந்தான் வர்த்தகர் நலச்சங்கத் தலைவர் ஜவகர்லால் தலைமை தாங்கினார். கௌரவ தலைவர்கள்எம். கே. முருகேசன், கல்யாணசுந்தரம், சேட்…




