அலுமினிய பாத்திர ஆலைக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்.., காவல்துறையால் கைது…
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் தாலூகா, ஆற்றூர் வருவாய் கிராமம். ஆற்றூர் பேரூராட்சி பகுதியில் உள்ள ஏற்றங்கோடு அணஞ்சான்விளையில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் அரசின் அனுமதி இன்றி செயல்படும் அலுமினியம் ஆலையை அகற்றக் கோரி, தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில்…
ஆதித்தமிழர் பேரவை கட்சி நிர்வாகியின் மகன் திருமணத்திற்கு கட்சியின் தலைவர் அதியமான் மணமக்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கி வாழ்த்து
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆதித்தமிழர் பேரவை கட்சியின் உத்தப்பநாயக்கனூர் கிளைச்செயலாளர் செல்வி- செல்வம் தம்பதியின் மகன் திருமூர்த்தி – ராஜேஸ்வரி திருமண விழா உத்தப்பநாயக்கனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திருமண விழாவிற்கு வருகை தந்த ஆதித்தமிழர்…
கள்ளர் சீரமைப்பின் கீழ் இயங்கும் பள்ளிகளை அரசு பள்ளிகளுடன் இணைக்கும் நடவடிக்கைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம்
கள்ளர் சீரமைப்பின் கீழ் இயங்கும் பள்ளிகளை அரசு பள்ளிகளுடன் இணைக்கும் நடவடிக்கைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் – பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை பார்வட் ப்ளாக் கட்சியினர் வாசலிலேயே திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளர் சீரமைப்புத்துறை மற்றும் ஆதிதிராவிட…
உசிலம்பட்டியில் அருள்மிகு ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கவுன்டண்பட்டி ரோட்டில் உள்ளது அருள்மிகு ஸ்ரீ தேவிகருமாரியம்மன் கோவில். இக்கோவில் புரனமைக்கப்பட்டு கடந்த 12வருடங்களுக்கு பிறகு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி முன்னதாக கணபதி ஹோமம், கோமாதா பூஜை, முதல் கால யாகசாலை பூஜைகள், வாஸ்து…
தமிழகத்தின் ஜவுளி துறைக்கு வலுசேர்க்க இந்திய தொழில் கூட்டமைப்பு, தைவான் ஜவுளி கூட்டமைப்பு ஆலோசனை
கோவையில் இந்தியா – தைவான் ஜவுளித்துறை குழுமக் கூட்டம் நடைபெற்றது. தைவான் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும், மின்சார சேமிப்பு , கார்பன் குறைப்பு, பொருள் மறுசுழற்சி மற்றும் பிளாஸ்டிக் குறைப்பு போன்ற உலகளாவிய இலக்குகளை நிறைவேற்றுவது மிகவும் முக்கியமான…
சென்னை துறைமுகத்தில் அபாயகரமான ரசாயனம் பறிமுதல்!
சீனாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் கப்பலில் இருந்த அபாயகரமான ரசாயனத்தை சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை! .கண்ணீர் புகை குண்டுகளின் மூலப் பொருள் ரசாயனம் 2,560 கிலோவை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஒன்றிய அரசுக்கு இதுகுறித்த…
கன்னியாகுமரி காமராஜர் மணி மண்டபத்தில் சிவாஜி கணேசன் படம் வைக்க, பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்…
இந்திய நாடாளுமன்றத்தின் 18 வது தேர்தலுக்கு பின், நாடாளுமன்ற நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்டபின். கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி கூட்டம் தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேரூராட்சி செயல் தலைவர் ஜோஸ்லின் ராஜ் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் பேரூராட்சி…
அரசு பள்ளியின் கட்டிடங்களுக்கு வர்ணம் பூசி, தலைவர்களின் படங்களை ஒவியமாக வடித்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூச்சிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமாக மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் சுவர்களில் இருந்த வர்ணங்களை சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது, இதனை அறிந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன், தனது…
கோவையில் வழக்கறிஞர் ரயில் நிலையம் முன்பு போராட்டம்
மத்திய அரசு கொண்டு வந்து உள்ள இந்திய தண்டனைச் சட்டம், இந்தியக் குற்றவியல் சட்டம், சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்களின் பெயா்களை மாற்றி நீதிமன்றங்களில் நடைமுறைப்படுத்தியதை கண்டித்தும் புதிய சட்டங்கள் பெயர்களை திரும்ப பெற வலியுறுத்தி கோவையில் வழக்கறிஞர்கள் கோவை ரயில்…
மதுரை கோயில்களில் பஞ்சமி விழா
மதுரை கோயில்களில் வளர்பிறை பஞ்சமி முன்னிட்டு, வராஹி அம்மனுக்கு, சிறப்பு பூஜை நடைபெற்றது. மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், வளர்பிறை பஞ்சமி முன்னிட்டு, இக்கோயில் அமைந்துள்ள வராகி அம்மனுக்கு, சண்டி ஹோமம், ருத்ர ஹோமம்,…




