நாளை வாக்கு எண்ணிக்கை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் விடுமுறை
நாளை மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. அந்த வகையில் தமிழகம் முழுவதும் நாளை 39 மையங்களில் எண்ணப்படுகிறது. தமிழ்நாட்டில்…
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று ஜூன் 3 முதல் ஜூன் 21ம் தேதி மாலை 5 மணி வரை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://adm.tanuvas.ac.in/ மூலமாக பெறப்படுகிறது.தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு…
விரைவில் வருகிறது மெரினா – பெசன்ட் நகருக்கு ரோப்கார்
சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ், சுற்றுலாப்பயணிகளைக் கவரும் வகையில் மெரினா கடற்கரை நேப்பியர் பாலம் முதல் செல்பி பாயிண்ட் வரை 3 கி.மீ. நீளத்திற்கு ‘ரோப் கார்’ பாதை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.நாட்டின் மிக நீண்ட கடற்கரையான மெரினா கடற்கரையை…
தமிழகத்தில் 36 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமல்
தமிழகத்தில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட வேண்டிய சுங்க கட்டணம் நேற்ற நள்ளிரவு முதல் அமலுக்கு வந்திருப்பது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி தேசிய நெடுஞ்சாலைகளில் கடந்த 1992-ம் ஆண்டு…
மீண்டும் சிறைக்கு சென்றார் கெஜ்ரிவால்
இடைக்கால ஜாமின் நிறைவடைந்த நிலையில் மீண்டும் திகார் சிறைக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்றார். டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு, உச்சநீதிமன்றம் வழங்கிய 21 நாள் இடைக்கால ஜாமின் நிறைவுற்றதை தொடர்ந்து சிறைக்கு சென்றார். சிறைக்கு வருவதற்கு முன்பு டெல்லி ராஜ்காட்…
திருப்பரங்குன்றம் முருகனை தரிசனம் செய்த ஓபிஎஸ்
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இன்று ஓ. பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை உற்சவர் சன்னதியில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோவில் மரியாதை வழங்கப்பட்டு பிரசாதம் கொடுக்கப்பட்டது.
கன்னியாகுமரி ஜூரோ பாயிண்ட் பகுதியில் அதிகாலை ஏற்பட்ட வாகன விபத்து
கன்னியாகுமரியில் ஜூரோ பாய்ண்ட் என்ற பகுதி தான் காஷ்மீரில் தொடங்கி கன்னியாகுமரியில் முற்றுப்பெரும் தேசிய நெடுஞ்சாலையின் கடைசி பகுதி. இந்த பகுதியில் பல்வேறு சுற்றுலா வாகனங்கள் நிறுத்தும் பகுதியாகவும் உள்ளது. அதிகாலை நேரத்தில் கேரள அரசு பேருந்து பயணிகளை கன்னியாகுமரி பேருந்து…
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 101-வது பிறந்த நாள் விழா!
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 101-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு எனது தலைமையில் ஒழுகினசேரி மாவட்ட தலைமை கழக அலுவலகத்தில் உள்ள அவரது முழு திருவுருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட உள்ளது.ஆகவே நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி…
குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் சிறந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்
மாணவ, மாணவிகளுக்கு குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். நாஞ்சில் கேர் அகாடமி சார்பில் சிறந்த மாணவ மாணவிகளை கெளரவிக்கும் நிகழ்ச்சி அழகியமண்டபத்தில் உள்ள அன்னை ஏடிஎ சென்டரில் நடைபெற்றது. கன்னியாகுமரி பாராளுமன்ற…
இல்ல விழாவில் தாய்மாமன் ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் இரு சிறுமிகள் உள்பட 8 பெண்கள் படுகாயம்
உசிலம்பட்டி அருகே இல்ல விழாவிற்கு சென்ற தாய்மாமன் ஊர்வலத்தில் வெடிக்கப்பட்ட பட்டாசு – பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட விபத்தில் இரு சிறுமிகள் உள்பட 8 பெண்கள் படுகாயமடைந்த சம்பவம் மற்றும் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம்…







