டெல்லி செல்வதற்கு முன்பு கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு…
2019 அதிமுக ஆளும் கட்சி.பாஜக 303 சீட்டுகள் வாங்கினர். ஆனால் அன்று வரலாறு காணாத தோல்வி கிடைத்தது. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம். அதிமுக தனியாக இருந்து ஒரு சீட் கூட ஜெயிக்கவில்லை. எப்படி 30 சீட்டுகள் கிடைக்கும் என…
வருங்காலத்தில் அதிமுகவுடன் கூட்டணி என்பது கிடையாது-பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
அதிமுக உட்கட்சி பூசலை அவர்கள் முதலில் சரி செய்யட்டும், வருங்காலத்தில் அதிமுகவுடன் கூட்டணி என்பது கிடையாது என கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்தார். டெல்லி செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த பாஜக மாநில…
உசிலம்பட்டியில் எறியூட்டும் கொட்டகை கட்டுவதற்கு எம்எல்ஏ அய்யப்பன் பூமிபூஜை
உசிலம்பட்டியில் ரூ 12 லட்சம் மத்திப்பீட்டில் மூன்று எறியூட்டும் கொட்டகை கட்டுவதற்கு எம்எல்ஏ அய்யப்பன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிட்குட்பட்டது கவண்டன்பட்டி கிராமம்.,இந்த கிராமத்தில் சுமார் ஆயிரத்த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இக்கிராமத்தில்…
தமிழக முதல்வருக்கு குமரி மக்களவை உறுப்பினர் விஜய்வசந்த் நேரில் நன்றி தெரிவித்தார்
தமிழகத்தில் மக்களவை மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியினரை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெரும்தகை அழைப்பில் பெயரில் சத்தியமூர்த்திபவனுக்கு அழைத்து வாழ்த்துகளை தெரிவித்தார். வெற்றி பெற்ற மக்களவை உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.…
கோவையில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி
கோவையில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பங்கேற்றுள்ள தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி தொடரில் நாடு முழுவதிலும் இருந்து 16 அணிகள் பங்கேற்றுள்ளன. சி.ஆர்.ஐ – பம்ப் கோப்பைக்கான பெண்கள் பிரிவு மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பக்கான ஆண்கள் பிரிவு என…
மதுரை : ஓம் சக்தி நகர் முத்துமாரி அம்மன் கோவிலில் 31 ம் ஆண்டு வைகாசி திருவிழா
தமிழகத்தில் உள்ள எல்லா கோயில்களிலுமே ஒவ்வொரு மாதத்திலும் ஒரு திருவிழா, முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். மதுரை அருள்மிகு ஓம் சக்தி நகர் முத்துமாரியம்மன் கோயிலில், நடக்கும் வைகாசி திருவிழா மிகவும் பிரசித்தமானது.முத்துமாரி அம்மன் கோவிலில் நடந்து வரும் வைகாசி திருவிழாவையொட்டி, நூற்றுக்கும்…
கோவையில் நீட் யுஜி 2024 தேர்வில் சிறந்த மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்த மாணவர்கள்
தேர்வுத் தயாரிப்பு சேவைகளில் முன்னனியில் இருக்கும் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட்-ன் மாணவர்கள் (ஏஇஎஸ்எல்) நீட் யுஜி 2024 தேர்வில் கோயம்புத்தூரைச் சேர்ந்த 3 மாணவர்கள் 710 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளத்துள்ளனர்.இவர்களுக்கு ஆகாஷ் எஜுகேஷனல் சார்பாக…
உசிலம்பட்டியில் மின்நிலையங்களில் பணியாற்றும்-மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டி.இராமநாதபுரம் உபமின் நிலையத்தில் பணியாற்றும் பாண்டி என்பவர் மின் தடையை சரி செய்ய சென்ற போது ஏற்பட்ட விபத்து தொடர்பாக கடந்த 17.05.2024 அன்று சாப்டூர் காவல் நிலையத்தில் அவரது மேல் அதிகாரியான மின் பாதை…
கோவை மருதமலை வனப்பகுதிக்கு குட்டி யானை தாயுடன் சேர்க்கும் முயற்சி
கோவை மருதமலை வனப்பகுதிக்கு குட்டி யானை தாயுடன் சேர்க்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது வனத்துறை தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பாக 40 வயது மதிக்கத்தக்க காட்டு யானை உடல்நிலை பாதிக்கப்பட்டு பின்னர் வனத்துறையினர் அதனை கண்டறிந்து…
உலக சுற்றுச்சூழல் தினம் இந்திய பெருநகரங்களில் சென்னை தான் வெப்பம் மிகுந்த நகரம்(நரகம்)
Urban Lab of the Centre for Science and Environment செய்த ஆய்வில்,2011ம் ஆண்டிற்குப் பின்,இந்திய பெருநகரங்களில்,சென்னையில் தான் சராசரி கோடைக்கால வெப்பம் மிக அதிகமாக 37.4°C என்ற அளவில் உள்ளது. சென்னை, கடற்கரைக்கு அருகில் உள்ளதால்,கோடை காலத்தில் ஒப்பீட்டு…







