டெல்லியில் நாளை காங்கிரஸ் செயற்குழு கூட்டம்
டெல்லியில் நாளை காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.டெல்லியில் நாளை (ஜூன் 8ம் தேதி) காலை 11 மணியளவில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் தேர்தல் முடிவுகள், அரசியல் வியூகங்கள், எதிர்க்கட்சி தலைவர் பதவி உள்ளிட்டவை…
தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ்
நாடு முழுவதும் இருந்து வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதால், தமிழக அரசு தனது வழக்கமான பணிகளை இன்று தொடங்கி உள்ளது.தமிழக அரசு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், வழக்கமான பணிகளை மேற்கொள்ள துவங்கியது. நாடு முழுவதும்…
தமிழகத்தில் புதிதாக 10 சுங்கச்சாவடி திறப்பு
தமிழகத்தில் புதிதாக 10 சுங்கச்சாவடிகள் திறக்க இருப்பதாக வந்த ஆர்.டி.ஐ தகவலால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளில் அதிகபடியான கட்டணம் வசூலிக்கப்படுவதாக வாகன ஒட்டிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். மதுரை, சென்னை உள்பட…
ஜூலை மாதம் முதல் மின்கட்டண உயர்வு அமல்
ஜூலை மாதம் முதல் மின்கட்டணம் 16 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளதால் தமிழக மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.மக்களவைத் தேர்தல் முடிவடைந்த பின் ஒவ்வொரு அதிர்ச்சியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட…
ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களை பறிமுதல் செய்ய உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கில், போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.சென்னை மாநகர் முழுவதும் தனியார் வாகனங்களில் காவல்துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் என ஸ்டிக்கர்…
விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை : தலைமைத் தேர்தல் ஆணையர் விளக்கம்
விருதுநகர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருந்தால் தேமுதிக நீதிமன்றம் மூலம் தீர்வு காணலாம் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹ தெரிவித்துள்ளார்.மக்களவை தேர்தல் முடிவுகளை பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 இடங்களிலும் ஆளும் கட்சியான திமுக வெற்றி…
விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் 18 விமானங்கள் தாமதம்
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னைக்கு வரவேண்டிய மற்றும் புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதம் அடைந்துள்ளதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக மழை…
அயோத்தியாவில் வைத்த கொட்டு நிச்சயம் வலிக்கும் என்று நம்புகிறேன்-எம்பி கார்த்திக் சிதம்பரம் பேட்டி
உத்திரபிரதேசத்தில் ஜனநாயகம் தன்னுடைய பாணியில் சர்வாதிகாரிக்கு எப்படி கொட்டுமோ, அதுபோல மக்கள் நறுக்கென்று கொட்டு வைத்திருக்கிறார்கள். குறிப்பாக, அயோத்தியாவில் வைத்த கொட்டு நிச்சயம் வலிக்கும் என்று நம்புகிறேன் என்று சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரம் பேட்டி அளித்தார். மதுரையில் இருந்து சென்னை…
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவி ஏற்றது முதல் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பேட்டி
அதிமுக கொரடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களுக்கு இன்று கோவை அதிமுக அலுவலகத்தில் பேட்டி அளித்தார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.கடந்த பல தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்திருந்தாலும், அடுத்து பல வெற்றிகளை…
மதுரை விமான நிலையத்தில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி
மதுரையில் இருந்து டெல்லி செல்வதற்காக விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:தமிழகம் மோடிக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. இந்த அலையின் உடைய தாக்கம்…







