• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

Month: June 2024

  • Home
  • குறள் 693

குறள் 693

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்தேற்றுதல் யார்க்கும் அரிது பொருள் (மு.வ): (அரசரைச்‌ சார்ந்தவர்‌) தம்மைக்‌ காத்துக்கொள்ள விரும்பினால்‌, அரிய தவறுகள்‌ நேராமல்‌ காத்துக்‌ கொள்ள வேண்டும்‌; ஐயுற்றபின்‌ அரசரைத்‌ தெளிவித்தல்‌ எவர்க்கும்‌ முடியாது.

நாயர் தாதா கொல்கத்தா மக்களின் அடையாள பெயர்

கேரளாவில் பிறந்து இளம் வயதிலே வங்கத்துக்கு சென்றவர். அவர் கண்களில் பட்ட கொல்கொத்தா நகரத்தின் ஒவ்வொரு பகுதியையும் அவர் எழுத்தில் புகைப்படம் போல் வாசகர்கள் கண்களுக்கு விருந்து படைத்தவர் அகவை 92_யில் சொந்த ஊரிலேயே மரணம் அடைந்தார். கேரளாவில் இருந்து வெளிவரும்…

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்த 5 அடி நீள பாம்பு – பதைபதைக்கும் காட்சிகள்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக அடிக்கடி பாம்புகள் தென்படுவதால் பணிபுரியும் ஊழியர்களும் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. அதே சமயம் பின்புறம் புதர் மண்டி காணப்படுகிறது. குறிப்பாக மாவட்ட கருவூலம் உள்ள…

உசிலம்பட்டியில் பழமை வாய்ந்த ராக்காச்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

உசிலம்பட்டியில் அருகே பழமை வாய்ந்த ராக்காச்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வில்லாணி கிராமம் உள்ளது., இந்தகிராமத்தில் பழமை வாய்ந்த ராக்காச்சி அம்மன், வீரபத்திரசுவாமி, மாயாண்டிச்சாமி, சின்னச்சாமி…

தென்னிந்திய மாநில மாற்று திறனாளிகளுக்கான திறமைகளை வெளிப்படுத்தும் கதம்ப விழா

தென்னிந்திய மாநில மாற்று திறனாளிகளுக்கான திறமைகளை வெளிப்படுத்தும் கதம்ப விழா வரும் 29, 30 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெற உள்ளது. மதுரையில் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய, ஜி எம் பவுண்டேஷன் நிறுவன தலைவர் ராஜகுமாரி…

செக்ஸ் டீச்சரால் என் உயிருக்கு ஆபத்து…தூத்துக்குடி எஸ்.பியிடம் கதறிய பள்ளிச் செயலாளர்!

Followup 2: செக்ஸ் டீச்சரால் என் உயிருக்கு ஆபத்து… தூத்துக்குடி எஸ்.பியிடம் கதறிய பள்ளிச் செயலாளர்! தூத்துக்குடி மாவட்டம் சிறுநாடார் குடியிருப்பு பகுதியில் ரா.ம.வீ நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருபவர் பர்வதாதேவி. தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற பர்வதாதேவி,…

தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி சிவகங்கை வீரர் அசத்தல்:

வாக்கோ இந்தியா சார்பில் ஜூனியர் நேஷனல் கிக் பாக்ஸிங் போட்டி- 2024 மேற்குவங்கம் மாநிலம் ,சிலிகுறி மாவட்டத்தில் 10/06/24 to 14/06/24 முதல் நடைபெற்றது, இதில் 27 மாநிலங்களில் இருந்து 611வீரர் மற்றும் வீராங்கனைனர் பங்கேற்றனர், இதில் தமிழகத்திலிருந்து 45 வீரர்கள்…

தமிழகத்தில் ஊரக, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளால், ரியல் எஸ்டேட் துறை சார்ந்த தொழில் முனைவோர் பெரும் பாதிப்பு

தமிழகத்தில் ஊரக,உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளால் ரியல் எஸ்டேட் துறை சார்ந்த தொழில் முனைவோர் பெரும் பாதிப்புள்ளாகி வருவதாகவும்,தமிழக அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்தி, இறுதி ஒப்புதல் கோரி விண்ணப்பித்தால் பதினைந்து நாட்களுக்குள் அனுமதி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

மதுரையில் அரசு கோயிலில் போலி ரசீதா; சமூக ஆர்வலர்கள் கேள்வி:

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு வீரகாளி அம்மன் திருக்கோவிலில் 72 ஆம் ஆண்டு உற்சவ விழா ஐந்து நாள்கள் வெகு விமர்சையாக நடைபெற்றது.இக்கோயில், இந்து அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த விழாவில் பொது மக்களிடம்…

சோழவந்தானில் போலியாக பதிவு செய்த பட்டாவை ரத்து செய்யக்கோரி பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம் கிராமத்தில் 65 சென்ட் இடத்தை போலியாக வேறொருவர் பெயருக்கு பட்டா மாறுதல் செய்ததை ரத்து செய்து உரியவர் பெயருக்கு பட்டா வழங்க கோரி பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை மாவட்டம்,…