• Mon. Oct 20th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

Month: April 2024

  • Home
  • பாஜக சிறுபான்மை பிரிவு தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம், பத்திரிகையாளர்கள் சந்திப்பு

பாஜக சிறுபான்மை பிரிவு தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம், பத்திரிகையாளர்கள் சந்திப்பு

மத்திய சிறையில் அடைக்கப்பட்ட கிறிஸ்துவ குருமார்களை சந்திப்பதற்காக வந்த பாஜக சிறுபான்மை பிரிவு தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம், பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்.., இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களோடு இணைந்து பாஜகவிற்கு, வாக்களிக்ககோரி 7 பாராளுமன்றங்களில் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறோம். பாஜக என்றாலே…

விஜய் வசந்த் வாக்குச் சேகரிப்பின் போது குழந்தையை தூக்கிக் விளையாட்டு காட்டியது, வாக்காளர்களை அதிகமாக ஈர்த்தது

.காங்கிரஸ் திமுக இந்திய கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் நடைக்காவு பகுதியில் திறந்த வாகனத்தில் கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பின்னர் அங்குள்ள கடைகள், பேருந்து நிறுத்தத்தில் நின்ற…

சபாஷ்: கார்த்திக் சிதம்பரத்திற்கு சரியான போட்டியாளர் சேவியர் தாஸ் தான்!

நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவகங்கை அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் ஒவ்வொரு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை…

திமுக தலைமையிலான கம்னியூஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மதுரை பெத்தானியபுரத்தில் கனிமொழி எம்பி பிரச்சாரம்

திமுக தலைமையிலான கூட்டணி கட்சியின் கம்னியூஸ்ட் கட்சி வேட்பாளார் சு.வெங்கடேசன் பாராளுமன்றத்தில் மக்களுக்காக குரல் கொடுத்து போராட கூடியவர்.இப்பகுதியில் உள்ளவர்கள் தொழிவான முடிவுகளை எடுக்கக்கூடியவர்கள். பா.ஜா.க ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழகத்தை ஒரவஞ்சமாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். நம்மளை மதிப்பதை கிடையாது மதுரையில்…

இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாளை ஆதரித்து கீழக்கரையில் நடிகர் வையாபுரி வாக்கு சேகரித்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அதிமுக நகர செயலாளர் ஜகுபர் உசேன் தலைமையிலும் அவைத்தலைவர் சரவண பாலாஜி முன்னிலையிலும், இராமநாதபுரம் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாளை ஆதரித்து காமெடி நடிகர் வையாபுரி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரத்தில் மாநில எம்ஜிஆர் மன்ற துணைச்…

பாராளுமன்ற தேர்தலில் அச்சமின்றி வாக்களிக்க துணை ராணுவ படையினர் அணிவகுப்பு

இந்தியாவின் 18 வது மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்பாக 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினரின்…

பெங்களூரில் குடிநீருக்கு கொடுக்கக்கூடிய தண்ணீருக்கு தமிழர்கள் தடையல்ல-திருப்பரங்குன்றத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம்

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம் பதினாறு கால் மண்டபத்தில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் பரப்புரை மேற்கொண்டார்.வாக்கு சேகரிக்கும் போது திடீரென வடை கடையில் புகுந்து வடை வியாபாரம்…

திருச்செங்கோட்டில் வழக்கறிஞர்களை தரக்குறைவாக பேசிய இருவர் மீது நடவடிக்கை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் வழக்கறிஞர்களை தரக்குறைவாக பேசிய இருவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்கறிஞர்கள் 140க்கும் மேற்பட்டோர்…

இரட்டை இலை தவறானவர்கள் கையில் உள்ளது. அதை மீட்டெடுப்பதற்கான அரசியல் பயணம் வரும் காலத்தில் தொடரும்-என உசிலம்பட்டியில் டிடிவி தினகரன் பேட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பி.கே.மூக்கையாத்தேவர் நினைவிடத்தில், பி.கே.மூக்கையாத்தேவரின் 101வது பிறந்த தினத்தை முன்னிட்டு அமமுக சார்பில் அதன் பொதுச் செயலாளரும், என்டிஏ கூட்டணி தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரன், உசிலம்பட்டி…

மதுரையில் சாலையில் கழிவு நீர் அவலம்

மதுரை கோமதிபுரம் 36-வது வாய்பாடு வார்டு, செவ்வந்தி வீதியில் சாலைகள் போடப்பட்டு இருப்பதால், தெருவில், கழிவு நீர் தண்ணீர் பெருகி, சாலையில் துர்நாற்றம் வீசுகிறதாம்.செவ்வந்தி வீதியில், சாலையில் பல ஆணாடுகளாக போடும், கழிவுநீரை சீரமைக்க, இப் பகுதி மக்கள் அண்ணாநகர், மேலமடையில்…