அமைச்சர் மனோ தங்கராஜ் பொய் சொல்கிறார். பொன்னார் குற்றச்சாட்டு.
கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பயங்கர வாத இயக்கம், ஒழிக்கப்பட வேண்டிய இயக்கம் என காங்கிரஸ் கூறுகிறது. இதற்கு மனோ தங்கராஜ் , விஜய் வசந்த் ஆகியோர் பதில் சொல்லட்டும். கூட்டணியில் வைத்து கொண்டு ஒரு கட்சியை திருடன், கள்ளன்…
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் தனது பிரச்சாரத்தை பேச்சிபாறையில் தொடங்கி கல்லுபாலத்தில் நிறைவு செய்தார்
இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்லுபாலத்தில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார். இந்தியா கூட்டணி கட்சி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி…
கவிதை: பேரழகனே!
பேரழகனே.., உன் குரல் கேட்டவுடன்யாரும் பேசாமல் துண்டிக்கப்பட்டஉன் வீட்டு தொலைபேசி அழைப்புகள்எல்லாம் என்னால்தான் அழைக்கப்பட்டன…. யாரோ கூப்பிட்டதாய் நினைத்துநீ திரும்பி பார்த்தயாருமற்ற வீதியின் ஓரங்களிலெல்லாம்நான் தான் நின்று கொண்டிருந்தேன்… ஒரு நாள் திடீரென்றுஉன் வீட்டு வாசலில் பூத்துச் சிரித்தரோஜா செடியை….கொண்டு வைத்தவருக்குநீ…
நான்கு தொகுதிகளில் ஜேபி நட்டா பிரச்சாரம்…
தமிழகத்தில் இன்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தீவிர தேர்தல் பிரசாரம் செய்கிறார். தேர்தல் பிரசாரத்துக்காக நேற்று இரவே திருச்சிக்கு ஜேபி நட்டா வந்தடைந்தார். இன்று ஒரே நாளில் 4 தொகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார் என்ற தகவல்களை பாஜகவினர் தெரிவித்து…
சென்னை எழும்பூரில் 4கோடி பறிமுதல்
சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ₹4 கோடி பறிமுதல். 6 பைகளில் கட்டு கட்டாக இருந்த ₹500 நோட்டுகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கின்றது . புரசைவாக்கம்…
திமுக எம்.எல்.ஏ. புகழேந்தியின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தியின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
இந்தியா கூட்டணி குறித்து ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார் – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் கருப்பையாவை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி… இந்தியா கூட்டணி குறித்து ஒரு மாயத்…
மதுரை சித்திரை திருவிழா: நாளை முதல் முன்பதிவு தொடக்கம்
மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் மீது பாரம்பரிய முறைப்படி தண்ணீரை பீய்ச்சி அடிக்க நாளை முதல் முன்பதிவு தொடங்கவுள்ளது. கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி நாளை முதல் 20வரை முன்பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தோல் பை…
குமரி தந்தை மார்சல் நேசமணியின் இல்லத்தில் குமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்
குமரி தந்தை மார்சல் நேசமணியின் இல்லத்தில் குமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த். குமரியின் புகழ் மனிதன் வாழ்ந்த இல்லத்திற்கு சென்றதுடன், வீட்டின் பழமை மாறாமல் இருப்பதை பார்த்து வியந்ததுடன், விஜய்வசந்த் குமரி தந்தையின் வாரிசுகளை வணங்கி வாழ்த்துகள் பெற்றார்.