Thirukkural 22:
As counting those that from the earth have passed away,‘Tis vain attempt the might of holy men to say. Meanings:To describe the measure of the greatness of those who have…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 331: உவர் விளை உப்பின் உழாஅ உழவர்ஒழுகை உமணர் வரு பதம் நோக்கி,கானல் இட்ட காவற் குப்பை,புலவு மீன் உணங்கல் படு புள் ஓப்பி,மட நோக்கு ஆயமொடு உடன் ஊர்பு ஏறி ‘எந்தை திமில், இது, நுந்தை திமில்’…
படித்ததில் பிடித்தது
பொன்மொழிகள் 1. விதி என்பதென்ன? இறைவனைச் சரணடையுங்கள். எல்லாம் நல்லபடி நடக்கும். எனவே எல்லாப் பொறுப்புகளையும் இறைவனிடமே விட்டுவிடுங்கள். பின்னர் விதி உங்களை என்ன செய்யும்? 2. நீ உன்னை அறிந்துகொள். உலகவினை தன்னாலே நடைபெறும். நடத்துவோன் நடத்துகிறான். நீ சாட்சியாக…
பொது அறிவு வினா விடைகள்
1. தனிமங்களின் கால அட்டவணையில் உள்ள முதல் உறுப்பு எது? ஹைட்ரஜன். 2. வயது வந்த மனிதனுக்கு எத்தனை எலும்புகள் உள்ளன? 206 3. ஹோமோ சேபியன்ஸைத் தவிர, ‘ஹோமோ’ இனத்தின் கீழ் உள்ள மற்ற இரண்டு இனங்கள் யாவை? ஹோமோ ஹாபிலிஸ் மற்றும் ஹோமோ…
குறள் 626
அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்றுஓம்புதல் தேற்றா தவர் பொருள் (மு.வ): செல்வம் வந்தபோது இதைப் பெற்றோமே என்று பற்றுக் கொண்டு காத்தறியாதவர், வறுமை வந்தபோது :இழந்தோமே என்று அல்லல்படுவாரோ?
வாடிப்பட்டியில் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூர் ஒன்றிய தி.மு.க சார்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 71-வது பிறந்த நாள் விழா பஸ் நிலையம் முன்பு நடந்தது. இந்த விழாவிற்கு, பேரூர் செயலாளர் மு. பால்பாண் டியன் தலைமை தாங்கி இனிப்பு வழங்கினார்…
மக்களே இலவசம் வேண்டாம் என்று சொன்னால் தான் கடன் தொல்லையில் இருந்து தமிழகம் மீள முடியும் – சமத்துவ மக்கள் கட்சி தலைவர், நடிகர் சரத்குமார் மதுரையில் பேட்டி
மிக்சி, கிரைண்டர் அரசு இலவசமாக வழங்கியதால் கஜானாவே காலியாக உள்ளது, மக்களே இலவசம் வேண்டாம் என்று சொன்னால் தான் கடன் தொல்லையில் இருந்து தமிழகம் மீள முடியும் – நடிகர், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மதுரையில் பேட்டி மதுரை…
சிங்கம்புணரி அருகே நல்ல மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும் நடைபெற்ற மீன்பிடி திருவிழா
சிங்கம்புணரி அருகே நல்ல மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும் நடைபெற்ற மீன்பிடி திருவிழா. ஓட்ரா, ஓட்ரா, கண்மாயில் இறங்கி மீன புடிடா என ஊத்தா கூடையுடன் போட்டிப் போட்டுக் கொண்டு ஓடி ,கண்மாயில் இறங்கி மீன்களை அள்ளிச் சென்ற கிராம மக்கள்…
பா.ஜ.க.வுக்கு விளம்பரம் பண்ணல – இச்சாஸ் திறப்பு விழாவில் பார்த்திபன்
சென்னை அண்ணா நகரில் உருவாகி இருக்கும் இச்சாஸ் புதிய உணவகத்தை நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் திறந்து வைத்தார். இந்த விழாவில் நக்கீரன் கோபால், ஓவியர் ஏ.பி.ஶ்ரீதர், நடிகை லலிதா குமாரி, நடிகர் விக்ரமின் தாயார் ராஜேஷ்வரி உள்ளிட்ட பலர் கலந்து…
குமரி மாவட்டம் கேரளாவின் குப்பைக் கூடை அல்ல. குமரி மக்களவை உறுப்பினர் விஜய்வசந்த் கடுமையான கண்டனம்.
கேரளாவில் இருந்து கோழிக் கழிவுகள் மற்று மருத்துவ கழிவுகளை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பன்றி பண்ணை கொட்ட வரும் வாகனங்களை பொதுமக்கள் சிறை பிடித்து காவல்துறையினரும் ஒப்படைத்து வருகின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் அடுத்த மருங்கூர் பகுதியில் இன்று கோழி கழிவு மற்றும்…





