• Fri. Oct 31st, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Month: February 2024

  • Home
  • வணிக கேஸ் சிலிண்டர் விலை உயர்வு

வணிக கேஸ் சிலிண்டர் விலை உயர்வு

வணிக கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் 12 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வரை ரூ.1925.50ஆக இருந்த சிலிண்டர் விலை, இன்று முதல் 1937 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் வணிக சிலிண்டரின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது…

THIRUKKURAL – 4

His foot, ‘Whom want affects not, irks not grief,’ who gainShall not, through every time, of any woes complain Meanings: To those who meditate the feet of Him who is…

சிவகங்கை மூணாவது புத்தகத் திருவிழா

சிவகங்கை மூணாவது புத்தகத் திருவிழாவில் ஐந்தாம் நாள் நிகழ்வில் எழுத்தாளர் ஈஸ்வரன் எழுதிய பராமரிப்பு என்ற நூலை தன்னம்பிக்கை பேச்சாளர் பேராசிரியர் பர்வீன் சுல்தானா வெளியிட, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். படத்தில் பேச்சாளர் பூஜிதா…

சோழவந்தானில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பெருகிவரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு புதிய பேருந்து நிலையத்தை கடந்த ஜனவரி 6ஆம் தேதி காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் இந்த நிலையில் பேருந்து நிலையம் எந்த நோக்கத்திற்காக திறக்கப்பட்டதோ…

ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டிக்கான மூகூர்த்த கால் நடும் விழா

உசிலம்பட்டி அருகே பழமை வாய்ந்த ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டிக்கான மூகூர்த்த கால் நடும் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஜக்கம்மாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமர்சையாக…

முழுமையாக வெளிநாட்டு மரங்களை தடை செய்ய வேண்டும் – சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் கோவையில் பேட்டி

முழுமையாக வெளிநாட்டு மரங்களை தடை செய்ய வேண்டும் எனவும் அதற்கு பதில் வேப்பமரம், அரசமரம், ஆலமரம், மூங்கில் மரம், பூவரசன் போன்ற நாட்டு மரங்கள் நடவு செய்தால் சுற்றுச்சூழலுக்கு நல்லது என சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்ய நாதன் கோவையில் பேட்டி.., கோவையில்…