திருச்செங்கோடு அருகே உள்ள அனிமூர் பகுதியில் நாய்கள் கடித்து எட்டு ஆடுகள் பலி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ளது. அணிமூர் கிராமம் இந்த கிராமத்தில் நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு இயங்கி வருகிறது. இதே இடத்தில் நாய்கள் கருத்தடை மையம் செயல்பட்டு வருகிறது. நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக தெருவில் திரியும் நாய்களுக்கு நகராட்சி சார்பாக…
குவைத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு முப்பெரும் விழா
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு முப்பெரும் விழா குவைத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், கழக செய்தித் தொடர்புச் செயலாளருமான முனைவர் வைகைச்செல்வன் கலந்து கொள்ள அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் குவைத்…
பிப்.16 திருப்பதியில் ரத சப்தமி விழா
வருகிற பிப்ரவரி 16ஆம் தேதியன்று திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் ரத சப்தமி வெகு விமர்சையாக நடைபெற உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.ரத சப்தமி அன்று 7 வாகனங்களில் மலையப்பசாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். காலை 5.30 மணி முதல் 8 மணி வரை…
மத்திய இடைக்கால பட்ஜெட் : முக்கிய அம்சங்கள்
நாடாளுமன்றத்தில் 6வது முறையாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்..,பட்ஜெட்டை தாக்கல் செய்த பின் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய உரை,“2014-ம் ஆண்டுக்கு முன் நாடு பல்வேறு…
படித்ததில் பிடித்தது
1. இரு இதயங்களின் காதல் ஒரு தெய்வீக தன்மையை உருவாக்குகிறது. 2. பெண்ணைப் பார்த்தவுடன் சிரிப்பவன் முட்டாள், பழகிய பின்னும் சிரிக்காதவன் ஏமாளி. 3. கோடையில் வியர்வை சிந்தாதவன், குளிர்காலத்தில் உறைந்துபோக கற்றுக்கொள்ள வேண்டும். 4. நண்பர்களை பெற்றிருக்கும் யாரும் பயனில்லாத…
கோடநாடு வழக்கு – வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட முதல் நபரான சயான் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்
இந்த வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி தரப்பில் விசாரணைக்கு ஆஜராகும்படி வழக்கில்குற்றச்சாட்டப்பட்ட முதல் நபரான கேரளாவை சேர்ந்த சயானுக்கு சம்மன்அனுப்பப்பட்டது. இன்றைய தினம் கோவை காந்திபுரம் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். ஏற்கனவே, கடந்த மாதம் 11 ஆம் தேதி ஆஜராக சம்மன்…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல்: 316 மடவது அம்ம, மணி நிற எழிலி‘மலரின் மௌவல் நலம் வரக் காட்டி,கயல் ஏர் உண்கண் கனங்குழை! இவை நின்எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம்’ என,கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின் நல் நுதல் நீவிச் சென்றோர்,…
உலகில் முதல் முறையாக வாலிபால் விளையாட்டை வைத்து திரைக்கு வரவிருக்கும் படம்”எப்போதும் ராஜா”
அண்ணன் தம்பியாக விண்ஸ்டார் விஜய் இவர் முதல் படத்திலேயே எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆறு பாடல் காட்சிகள், ஆறு சண்டை காட்சிகள் சிரிப்பு செண்டிமெண்ட் பாசம் என மக்களுக்கு பிடித்துள்ள ஜனரஞ்சகமான படமாக அமைந்துள்ளது. விண்ஸ்டார் விஜய்யுடன் ஜோ மல்லூரி,…
கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி
கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் வண்ணமயமான ஆடைகளை அணிந்த குழந்தைகள் மேடையில் ஒய்யார நடை நடந்து பார்வையாளர்களை அசத்தினர். கோவை பீளமேடு பகுதியில் உள்ள கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் இளங்கலை ஆடை வடிவமைப்பு துறை மற்றும்…
பொது அறிவு வினா விடைகள்
1. இந்தியாவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையால் தாஜ்மஹாலை தோற்கடித்த இடம் எது ? மாமல்லபுரம் 2 . தொழிற்புரட்சி முதன் முதலில் ஆரம்பித்த நாடு எது.? இங்கிலாந்து 3. இந்தியாவில் எந்த ஆண்டுடன் “தந்தி சேவை” நிறுத்தப்பட்டது.? 2013 4. செஸ் விளையாட்டு தோன்றிய நாடு எது.?…