இணை இயக்குநர் பணியிடம் – தட்டச்சு பயிற்சி மைய ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை
மதுரையில், தொழில்நுட்ப கல்விக்கு என, இணை இயக்குநரை அரசு நியமிக்க வேண்டும், பயிற்று மையங்களுக்கு இடைவெளி வேண்டும், மாணவர்களிடம் அபராதம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.தட்டச்சு தேர்வுக்கு அடிப்படை கல்வி ஆறாம் வகுப்பை வைக்க வேண்டும், 2025 தட்டச்சு தேர்வுக்கு புதிய பாடத்திட்டம்…
மறைந்த சட்டமன்ற உறுப்பினர் சிங்கை கோவிந்தராஜனின் 25 வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்பு
வெறும் 3 முதல் 4 சதவீதம் வாக்காளர்கள் உள்ள பாஜகவில் நாம் சேர போகிறோம் என்று கூறினால் நாம் பதில் கூற வேண்டுமா? என்றும், அதிமுக தமிழகத்தில் 35 முதல் 40 சதவீத வாக்காளர்கள் உள்ள கட்சி என்பதால் இதற்கெல்லாம் பதில்…
மதுரை வரும் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்த, 6 விவசாயிகளை போலீசார் கைது
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வருகை தந்துள்ளார்., பல்லடத்தில் நடைபெறும் நிகழ்வை முடித்த பின் மாலை மதுரை வரும் நரேந்திர மோடி மதுரையில் இன்று தங்கி விட்டு நாளை காலை இராமநாதபுரம் செல்கிறார்., இந்நிலையில்…
திருச்செங்கோடு நகராட்சி சார்பில், பழைய பேருந்து நிலையம் பகுதியில் கடைகள் மற்றும் சமுதாய கழிப்பிடம்
திருச்செங்கோடு நகராட்சி சார்பில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நகராட்சி பொது நிதியில் ரூ 64 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப் பட்டுள்ள 22 கடைகள் மற்றும் 13வது வார்டு பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ரூ 20 லட்சம் மதிப்பில்…
குமாரபாளையம் நகராட்சியின் கூட்டத்தில் குப்பைகளும், சாக்கடை கால்வாய்களும் தூர்வார வேண்டும் என திமுக, அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை…
குமாரபாளையம் நகராட்சியின் சாதாரண கூட்டத்தில், பாராளுமன்றத் தேர்தல் வர உள்ளதால் தங்கள் வார்டு பகுதிகளில் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால் குப்பைகளும், சாக்கடை கால்வாய்களும் தூர்வார வேண்டும் என திமுக, அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை, நாமக்கல்…
சிவகங்கை மாவட்ட அம்மா பேரவை சார்பில், அம்மா பிறந்த நாளை முன்னிட்டு, பார்வையற்றோர் குழந்தைகளுக்கு மதிய உணவளித்து இனிப்புகள் வழங்கினார்.
முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளை முன்னாள் முதல்வர் எடப்பாடியாரின் உத்தரவின் பேரில் தமிழக முழுவதும் கொண்டாடி வரும் நிலையில் சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் MLA தலைமையில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் அம்மா பிறந்த நாளை கொண்டாடி வரும்…
சிவகங்கையில் அம்மா பிறந்த நாளை முன்னிட்டு மனவளம் குன்றியவர்களுக்கு அதிமுக தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் அன்னதானம்.
முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளை முன்னாள் முதல்வர் எடப்பாடியாரின் உத்தரவின் பேரில் தமிழக முழுவதும் கொண்டாடி வரும் நிலையில் சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் MLA தலைமையில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் அம்மா பிறந்த நாளை கொண்டாடி வரும்…
சிவகங்கை – திமுக சார்பில் நகர் செயலாளர் துரைஆனந்த் தலைமையில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் என்ற அடிப்படையில் வீதி, வீதியாக சென்று திமுகவினர் தெருமுனை பிரச்சாரம்
தமிழக முதல்வரின் கட்டளைபடி கூட்டுறவு துறை அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன் அறிவுறுத்தலின்படி, சிவகங்கை நகர திமுக சார்பில் நகரமன்ற தலைவரும், நகர செயலாளருமான துரைஆனந்த் தலைமையில் திமுகவினர் கழக அரசின் 24ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை அரசின் சாதனைகள்…
விக்கிரமங்கலம் அருகே, பொதுப் பாதையை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, விக்ரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழப்பெருமாள்பட்டி கிராமத்தில், விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து வீட்டு மனை கட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், ஊராட்சிக்கு சொந்தமான இடத்தை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஆட்சியரிடம்…
அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76 பிறந்தாள் விழா – நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுகூட்டம் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பங்கேற்பு
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் முகவூர் முத்துசாமிபுரத்தில் அதிமுக வடக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் குருசாமி ஏற்பாட்டில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா , 76- வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.இந்த பொதுக்கூட்டத்தில், முன்னாள்…












