சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியில் 24வது ஆண்டு விழா
இந்த ஆண்டு விழாவிற்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட உரிமையியல் நீதிபதிஜெயப்பிரதா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக முதன்மை கல்வி அலுவலர்பாலமுத்து கலந்து கொண்டார்.பின்னர் 6 முதல் 12ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று…
திருப்பரங்குன்றம் அய்வைத்தனேந்தல் கம்மாயில் பரிசலில் சிக்கிய வாலிபர் தீயணைப்பு துறை அலுவலர்களால் மீட்பு
மதுரை காமராஜபுரம் வாழைத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் நரேந்திரன் மணி வயது 31. இவர் பெருங்குடி அருகே ஒரு திருமண விழாவில் கேட்டதின் வேலை பார்த்து வேலை முடித்து வந்தவர் கம்மாயில் குளிப்பதற்காக இறங்கியுள்ளார். அப்போது வழிக்கு இதில் அருகில் இருந்த பரிசலில்…
திருப்பரங்குன்றத்தில் கடைசி முகூர்த்த நாளான இன்று திருக்கோவிலில் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் இந்த ஆண்டு தை மாத கடைசி முகூர்த்தமான இன்று ஏராளமான திருமணங்கள் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் இன்று…
மேலூர் அருகே இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து – ஒருவர் பலி
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சத்தியபுரம் நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்தானது. இதில் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற 37 வயதுடைய புரண்டிபட்டியை சேர்ந்த கார்த்திக் என்ற நபர் நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்தார்.…
உசிலம்பட்டி மருத்துவமனையில் முன்னாள் எம்எல்ஏ கதிரவன் நேரில் ஆய்வு
உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சேடபட்டி ஒன்றியம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள மொக்கத்தான்பாறை என்ற கிராமத்தில் உள்ள பத்து குழந்தைகள் எலி காய்ச்சல் காரணமாகசிகிச்சை பெற்றுவரும் நிலையில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய துணைதலைவர் தமிழ் மாநில பொதுச்செயலாளர்…
சொன்னதை செய்ததும், செய்வதை சொல்லுவதும் தான் அ.தி.மு.க.வின் வழக்கம் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை சார்பாக பாராளுமன்றம் நோக்கி பாசறை சிறப்பு பயிற்சி பட்டறை என்ற தலைப்பில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு…
கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் கரிஷ்மா கலைத்திறன் போட்டி
கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற கரிஷ்மா கலைத்திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவியும், நடிகையும் ஆன அக்ஷயா உதயகுமார் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். சந்திரகாந்தி அம்மாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை…
சிவகாசியில் அதிமுக இளைஞர் பாசறை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
சிவகாசியில் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக இளைஞர் பாசறை நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை சார்பாக பாராளுமன்றம் நோக்கி பாசறை சிறப்பு பயிற்சி பட்டறை என்ற தலைப்பில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கான…
மருத்துவக் கல்லூரிகளில் பிள்ளைகள் படிக்க முடியாத நிலை உள்ளது – எம்பி. கனிமொழி பேட்டி
கோவை பீளமேடு, அவினாசி சாலையில் தனியார் ஹோட்டல் அரங்கில் திமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கோரிக்கை மனுக்களை பெற்றனர். குழுவின் தலைவர் எம் பி கனிமொழி தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு…
தீ விபத்தில் 3 லட்சம் மதிப்பிலான சவுண்ட் சிஸ்டம் பொருட்கள் எரிந்து சேதம்
திருச்செங்கோடு நகரப் பகுதி 31 வது வார்டு கரட்டுப்பாளையம் போயர் தெருவில் பழனியப்பா சவுண்ட் சர்வீஸ் நிறுவனம் வைத்து நடத்தி வருபவர் பழனியப்பன் இவர் அடிக்கடி பயன்படுத்தும் ஒயர்கள் ஃபோக்கஸ் லைட்டுகள் தரை விரிப்புகள் ஆகியவற்றை அங்குள்ள தனக்கு சொந்தமான ஒரு…




