• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: February 2024

  • Home
  • உசிலம்பட்டியில் இயக்குநர் மணிகண்டன் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பல்

உசிலம்பட்டியில் இயக்குநர் மணிகண்டன் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பல்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எழில் நகரைச் சேர்ந்தவர் இயக்குனர் மணிகண்டன். காக்கா முட்டை, கடைசி விவசாயி உள்ளிட்ட தேசிய விருது பெற்ற படங்களை இயக்கிய மணிகண்டன் தற்போது பட வேலைக்காக குடும்பத்துடன் கடந்த 2 மாதங்களாக வசித்து வருகிறார். இந்நிலையில் பூட்டி…

மதுரையின் பொது சமூக இடங்களை மக்களுக்காக சீரமைப்பது பற்றிய ஆய்வுகளும், ஆலோசனைகளும்.

தியாகராசர் பொறியியல் கல்லூரியின் கட்டிடக்கலை துறை மற்றும் Place Making இணைத்து வழங்கிய மாணவர்களின் வடிவமைப்புக் கண்காட்சி துவக்க விழா கட்டிடக்கலை துறையின் காட்சிகூடத்தில் இனிதே நடைபெற்றது. திறப்பு விழாவின் சிறப்பு விருந்தினர் திரு. சு. வெங்கடேசன், பாராளுமன்ற உறுப்பினர், மதுரை,…

உசிலம்பட்டியில் ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் வழங்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

தமிழ்நாடு அரசு ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக, விவசாயிகளிடமிருந்து தேங்காய் மற்றும் கடலை, எள் -யை கொள்முதல் செய்து தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய், நல்லெண்ணெய் விநியோகம் செய்ய கோரி தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் 18 மாவட்டங்களில்…

வாடிப்பட்டியில் தே.மு.தி.க கொடியேற்று விழா

மதுரை வடக்கு மாவட்டம் ,வாடிப்பட்டி பேரூர் தே.மு.தி.க சார்பாக கட்சி கொடிநாள் கொடியேற்று விழா போடிநாயக் கன்பட்டியில் நடந்தது. இந்த விழாவையொட்டி, விஜயகாந்த் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து, தே.மு.தி.க . கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. இந்த விழாவில், பேரூர்…

மகாராஷ்டிராவில் கொசு சூறாவளி

நாம் இதுவரை காற்று, மணல், மழை போன்ற சூறாவளியைப் பார்த்திருப்போம். ஆனால், கொசு சூறாவளியைப் பார்த்திருக்கிறோமா? இனி அதையும் பார்க்கலாம். ஆம், மகாராஷ்டிர மாநிலம், முத்தா ஆற்றின் மீது அசாதாரண கொசு சூறாவளியைப் பார்த்து மக்கள் வியப்படந்திருப்பதுடன், பதற்றமும் அடைய வைத்திருக்கிறது.மகாராஷ்டிர…

23 வயதில் முதல் பழங்குடியின பெண் சிவில் நீதிபதி

திருவண்ணாமலையில் பழங்குடியினர் பிரிவில் முதல் பெண் சிவில் நீதிபதியாக 23 வயதேயான ஸ்ரீபதி என்பவர் தேர்வாகி இருப்பது பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளைப் பெற்று வருகிறது.திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள பழங்குடி கிராமமான புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீபதி (23).…

செந்தில்பாலாஜியின் ராஜினாமா கடிதத்துக்கு ஆளுநர் ஒப்புதல்

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வந்த நிலையில், நேற்று அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். இக்கடிதத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.சட்டவிரோத பண…

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி,என்ஐடி, ஐஐஐடி ஆகியவற்றில் சேர்வதற்காக நடத்தப்பட்ட ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி ஆகியவற்றில் சேர ஜேஇஇ எனப்படும் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வு…

மதுரை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ஆளூநரை கண்டித்து திருப்பரங்குன்றம் பகுதிகளில் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு.

திருப்பரங்குன்றம் பகுதிகளில் மதுரை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ஆளூநரை கண்டித்து திரும்பி போ, திரும்பி போ, கெட்அவுட் ரவி என திருப்பரங்குன்றம் திருநகர், அவனியாபுரம் பகுதிகளில் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு.‘தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நேற்று சட்டப்பேரவையில்…

ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழுவுடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை

பிப்ரவரி 26ஆம் தேதி முதல் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள், பழைய டென்ஷன் திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி; காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ள நிலையில், ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழுவினருடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை…