• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: February 2024

  • Home
  • அயோத்தி ராமர் கோவிலில் சத்குரு தரிசனம்

அயோத்தி ராமர் கோவிலில் சத்குரு தரிசனம்

’இந்த கோவில் கல்லால் கட்டப்படவில்லை; தியாகத்தால் கட்டப்பட்டுள்ளது’ என புகழாரம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு நேரில் சென்ற சத்குரு அவர்கள், அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள குழந்தை ராமரை தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில்…

மைவி3 விளம்பர நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோவை மாநகர காவல்துறையில் பாமக சார்பில் புகார் மனு..,

விளம்பரம் பார்த்தால் கோடிகணக்கில் வருமானம் என ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்டு வரும் மைவி3 விளம்பர நிறுவனத்தின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க கோரி மாநகர காவல்துறையில் கோவை பாமக சார்பில் புகார் மனு அளிக்கபட்டது. விளம்பரம் பார்த்தால் அதிக…

ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை அளிக்காமல் காலம் தாழ்த்தி வரும் மாநகராட்சி அதிகாரிகள் – ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர் குற்றச்சாட்டு…

ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்காமல் கோவை மாநகராட்சி மத்திய மண்டல அதிகாரிகள் நடந்து கொள்வதாகவும், இடைத்தரகர்களை வைத்து ஆவணங்களை கொண்டு வருமாறு தெரிவிப்பதாகவும் ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர் மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தார். மேலும்…

புத்தூர் மலை உச்சியில் மலைராமன் கோவிலை வழிபட செல்ல வனத்துறையினர் தடை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புத்தூர் மலை உச்சியில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த மலைராமன் கோவில்., இந்த கோவிலை மலையை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாடு செய்து வரும் சூழலில், மலை மீது…

தேசிய டியூபால் போட்டி, தமிழக வீரர் வீராங்கனைகள் இறுதிப் போட்டியில் வெற்றி, மதுரை ரயில் நிலையத்தில் மாலை அணிவித்து வரவேற்பு..,

இந்திய டியூபால் சங்கம் நடத்திய 9வது சீனியர் தேசிய அளவிலான டியூபால் போட்டிகள் டெல்லி மாநிலத்தில் பிப்ரவரி 7 முதல் 10 வரை நடைபெற்றது. அதில் தமிழ்நாடு டியூபால் சங்கம் சார்பில் ஆண்கள் மற்றும் பெண்கள் தமிழக டியூபால் அணி தேர்வு…

மதுரை மத்திய சிறைவாசிக்கு கஞ்சா வழங்கியதாக சிறைக்காவலர் சஸ்பெண்ட் – சிறைத்துறை நடவடிக்கை

மதுரை மதிச்சியம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற வழுக்கை கார்த்திக் (26) கஞ்சா வழக்கில் 2 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதியாக உள்ளார். இந்நிலையில் வழுக்கை கார்த்தியிடம் சிறையில் வைத்து இரு நாட்களுக்கு முன் 15 கிராம் கஞ்சா…

Thirukkural 11:

The world its course maintains through life that rain unfailing gives;Thus rain is known the true ambrosial food of all that lives. Meanings:By the continuance of rain the world is…

கவிதை: பேரழகனே..!

பேரழகனே.., ஒத்தையடிப் பாதையிலேமாமன் உன் நெனைப்போட…பாவிமக நானும் தளர்ந்த நட நடக்க… சுற்றுப்புறம் எல்லாம் நீ இல்லாமசூன்யமாய் போனதடா… நாம் இருவரும் பேசித் திரிந்த வாய்க்கால் வரப்பு கரை… ஆற்றங்கரை அரசமரத்தடி பிள்ளையார் கோவில்… குயில்கள் கூவும் மாந்தோப்பு… அந்த வழி…

அயோத்தி ராமர் கோவிலுக்கு 24 தங்க வாகனங்களின் காட்சி

அயோத்தி ராமர் கோயிலுக்கு அமெரிக்காவிலிருந்து 11 வாகனங்கள் மற்றும் ஒரு தேர் நன்கொடையாக வழங்கப்பட்டது. அனைத்தும் தூய தங்கத்தால் ஆனது.

கோவை தொப்பம்பட்டியில் நள்ளிரவில் பேன்சி கடையில் தீ விபத்து

கோவை தொப்பம்பட்டி அருகே மேட்டுப்பாளையம் சாலையில் தனியாருக்கு சொந்தமான பேன்சி கடை இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் அதன் உரிமையாளர் கடையை பூட்டி விட்டு சென்ற நிலையில், நள்ளிரவில் திடீரென பேன்சியில் தீ பிடித்து எரிந்தது.…