விரைவில் அரசு பள்ளிகளில் ஆன்லைன் வழி மாணவ, மாணவியர் சேர்க்கை தொடக்கம்
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களைத் தக்க வைப்பதற்காக. போலியாக அதிகரித்துக் காட்டும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கையை தடுக்கும் பொருட்டு, விரைவில் ஆன்லைன் வழியாக மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழக பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டில், மாநிலம் முழுதும், 38,000 அரசு…
1400 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்
கரோனா காலகட்டத்துக்குப் பிறகு, உலகம் முழுவதும் பெருநிறுவனங்களில் வேலையிழப்பு என்பது தொடர்ந்து கொண்டுதான் வருகிறது. இந்நிலையில், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 1400 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்திருப்பது ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் தற்போதைய நிலவரப்படி சுமார் 9,000…
திருச்செந்தூரில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், அரோகரா கோஷத்துடன் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.முருகனின் ஆறுபடை வீடுகளில் கடற்கரையோரத்தில் 2ம் படை வீடாக அமைந்துள்ள திருத்தலம் திருச்செந்தூர். ஆறு படைவீடுகளில் திருச்செந்தூர் மட்டுமே கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது. மற்ற 5 அறுபடைவீடுகளும்…
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம்
தமிழக சட்டப்பேரவையில் இன்று மத்திய பாஜக அரசு கொண்டு வர முயற்சிக்கும் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டு வரப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தற்போது விவாதம் நடைபெற்று வருகிறது.…
நீக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட ஆளுநர்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீக்கப்பட்ட தனது உரையின் வீடியோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி. பேரவையில் ஓரிரு நிமிடங்கள் உரையாற்றிய வீடியோவை சப்-டைட்டில் உடன் பகிர்ந்தஆளுநர் ஆர்.என்.ரவி.
நாராயணபுரத்தில் தேமுதிக கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் நினைவஞ்சலி மற்றும் கொடியேற்றும் விழா
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சேடப்பட்டி ஒன்றியம் ஏழுமலை 17 வது வார்டு வங்கி நாராயணபுரத்தில் தேமுதிக கட்சியின் சார்பில் கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் நினைவஞ்சலி மற்றும் கொடியேற்றும் விழா ராஜபாண்டி தலைமையில் நடைபெற்றது. சேடப்பட்டி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம்…
குமரி மாவட்டத்தில் மற்றொரு தேவலாயத்திலும் பாதிரியார் அடித்து ஒருவர் மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி மரணம்.
குமரி மாவட்டத்தில் மைலோடு பகுதியில் தேவாலய அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளரும்,அரசு போக்குவரத்து பணியாளர் அண்மையில் பாதிரியார் மற்றும் தி மு க வை சேர்ந்த இருவர் உட்பட 15_பேர் மீது வழக்கு பதிய பட்டு, பாதிரியார் மற்றும் 4_ங்கு…
மல்லாங்கிணறு மதுரை பெரியார் பஸ்நிலையத்திற்கு புதிய வழித்தடம், அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறிலிருந்து – மதுரை பெரியார் பஸ் நிலையத்திற்கு, புதிய வழித்தடம் துவக்க விழா நடை பெற்றது. விழாவில், நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று, புதிய வழித்தடத்தை கொடி அசைத்து தொடங்கி…
அரசு மருத்துவமனைக்கு ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் வழங்கிய அறக்கட்டளைக்கு மாவட்ட ஆட்சியர் சங்கீதா பாராட்டு:
மதுரை மாவட்டம், பரவை மீனாட்சி மில் ஜி.எச்.சி.எல்.அறக்கட்டளை பல்வேறு துறைகளுக்கு பல்வேறு சமூக பணிகள் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மருத்துவத்துறையில் சமயநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முதல் கட்டமாக ரூ.1.5 லட்சம் மதிப்பீட்டில் அறுவை சிகிச்சைக்கு தேவையான…
சோழவந்தான் அருகே பள்ளிகளில், ஆண்டு விழா:
மதுரை மாவட்டம், கருப்பட்டி, முள்ளிப் பள்ளம் பள்ளிகளில், ஆண்டு விழா பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, கருப்பட்டி, முள்ளி பள்ளம், ஆகிய கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆண்டு விழா நடந்தது.…




