சக்குடியில் ஜல்லிக்கட்டு – அமைச்சர் பி. மூர்த்தி தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டம் சக்குடியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டு விழாவை, தமிழக வணிக வரித்துறை அமைச்சர் பி மூர்த்தி தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு ஏராளமான காளைகள் சீறிப்பாய்ந்தன. காளைகளை, மாடுபிடிவீரர்கள், அடக்கி பரிசுகளை பெற்றனர். காளைகள் சீறிப்பாய்ந்ததில் ,பலர் காயம் அடைந்தனர். காயமடைந்த…
சோழவந்தானில் அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடக்க விழா
மதுரை அருகே, சோழவந்தானில் 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை பல அரசு அதிகாரிகளை உருவாக்கிய விடியல் எஜுகேஷன் டிரஸ்ட், பழனி ஆயக்குடி மக்கள் மன்றம், வித்யாதரன் நினைவு அறக்கட்டளை மற்றும் மதுரை ப்ளாசம் ரோட்டரி சங்கம்…
பொது அறிவு வினா விடைகள்
1. பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் நாட்டுப்புறக் கலை வில்லுப்பாட்டு 2. கைவினைத் தொழிலாளர்களால் முதன் முதலில் செய்யப்பட்ட பொருள் செங்கல் 3. சிவப்பு மற்றும் கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் வேலூர் 4. பத்தமடை அமைந்துள்ள மாவட்டம் திருநெல்வேலி…
குறள் 619
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும் பொருள் (மு.வ): ஊழின் காரணத்தால் ஒரு செயல் முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.
கவிதை: பேரழகனே..!
பேரழகனே.., பேசுவதற்கு தான் நானிருக்கின்றேனே… கேட்பதற்கு மட்டும்நீ அவ்வப்போதுவந்து போ… உன் மௌன மொழி கொண்டு நான் கவிதை சமைக்கிறேன்… என் பேரழகனே..! கவிஞர் மேகலைமணியன்
10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு இன்று ஹால் டிக்கெட் வெளியீடு
இன்று பிற்பகல் முதல் 10ம் வகுப்பு தனித்தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள், தங்களது தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. பள்ளியில் பயின்று…
அம்பாசமுத்திரம் பெண் சார்பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பெண் சார்பதிவாளர் அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலிசார் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் அலுவலராக பொறுப்பு வகிப்பவர் வேலம்மாள். இவர் 2014 முதல்…
இன்று மாசி மகத்தை முன்னிட்டு தஞ்சை, புதுச்சேரியில் உள்ளூர் விடுமுறை
இன்று மாசி மாதத்தின் மகம் நட்சத்திர தினம் என்பதால் மாசிமகம் திருவிழாவை பக்தர்கள் கொண்டாடி வரும் நிலையில், மாசி மகத்தை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாசி…
நடனமாடி கிரிவலம் வந்த பள்ளி மாணவியின் சாதனை
500 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் நரேந்திரமோடி அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதை வரவேற்கும் விதமாகவும், உலக மக்களின் நன்மைக்காகவும் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நடனம் ஆடியபடியே கிரிவலம் வந்து சாதனை படைத்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியை…
திருச்சியில் விவசாயிகள் கருப்புக்கொடி போராட்டம்
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, திருச்சியில் விவசாயிகள் கருப்புக்கொடி போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டெல்லியின் எல்லைகளில், குறிப்பாக திகிரி மற்றும் சிங்கு எல்லைகளில், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச…




