• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: February 2024

  • Home
  • மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான விருதுகளை தட்டிச் சென்ற அரசுப்பள்ளி மாணவர்கள்

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான விருதுகளை தட்டிச் சென்ற அரசுப்பள்ளி மாணவர்கள்

டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான அறிவியல் போட்டிகளுக்கும் 8 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில், மாநில அளவிலான மாணவர்களில் அறிவியல் கண்டுபிடிப்புகள் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய நிர்வாக இயக்குநர்…

ஹார்விபட்டி வாசன் கண் மருத்துவ மனையில் அதி நவீன வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்கு

மதுரை, திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹார்விபட்டி வாசன் ஐ கேர் மருத்துவமனை உள்ளது. இந்த புதிய அதி நவீன லேசர் வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்கை மதுரை மாநாகராட்சி 5 -ல் மண்டலத் தலைவர் சுவிதாவிமல் துவக்கி வைத்தார்.இதில், தலைமை…

அலங்காநல்லூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் அன்னதானம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அதிமுக முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, தெப்பக்குளம் சமுதாய கூடத்தில் ஒன்றிய கழகச் செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன், தலைமையில் சிறப்பு விருந்தினரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு…

காரியாபட்டியில் தி.மு.க இளைஞரணி சார்பாக தெருமுனை பிரச்சார கூட்டம்

விருதுநகர் வடக்கு மாவட்டம், திருச்சுழி தொகுதி தி.முக இளைஞரணி சார்பாக மாநில மாநாட்டு தீர்மாண விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் காரியாபட்டி பி. புதுப் பட்டியில் நடை பெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர்…

காணொளி காட்சி வாயிலாக பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் – தமிழ்நாடு முதல்வர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொளி காட்சி வாயிலாக தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி நவீனப்படுத்தப்பட்ட புதிய பேருந்து நிலையத்தினை திறந்து வைத்ததையொட்டி, பெரியகுளம் பேருந்து நிலையத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார்.…

புதிய சமுதாயக் கூடம் கட்டும் பணி – நிதி அமைச்சர்.

விருதுநகர், காரியாபட்டி ஒன்றியம் , எஸ். மறைக்குளத்தில் 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய கூடம் கட்டும் பணி அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம் எஸ். மறைக்குளத்தில் புதிய சமுதாய கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை…

Thirukkural 20:

When water fails, functions of nature cease, you say;Thus when rain fails, no men can walk in ‘duty’s ordered way’. Meanings:If it be said that the duties of life cannot…

காரியாபட்டியில் அதிமுக சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி. மேற்கு, கிழக்கு மேற்கு ஒன்றிய கழக அதிமுக சார்பாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நடை பெற்றது. ஒன்றியச் செயலாளர்கள் ராமமூர்த்தி ராஜ், தோப்பூர் முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. கே.கே.…

புரட்சித்தலைவி அம்மா 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அம்மா உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை – முதியோர், ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு

புரட்சித்தலைவி அம்மா 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அம்மா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை மற்றும் முதியோர் , ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் சிவகங்கை சட்டமன்ற…

கோவை கவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் தற்கொலை செய்து கொண்டனர்.

கோவை கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகர் ரோடு ஜவஹர் நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 65). கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவருடைய மனைவி விமலா (55). இவர்களுக்கு தியா காயத்ரி (25) என்ற மகள் இருந்தார். இவர்…