தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் – தலைவர்கள் சிலைக்கு மாலை
தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக அண்மையில் தேர்வு செய்யப்பட்ட, கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ் குமார். நாகர்கோவில் வேப்பமூடில் உள்ள பெரும் தலைவர் காமராஜர் மற்றும் நாகர்கோவில் நகர பேருந்து நிலையம் பகுதியில் உள்ள குமரி தந்தை மார்சல்…
சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் ஊராட்சிக்கு கட்டப்பட்டுள்ள புதிய கட்டிட திறப்பு விழா – கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பு
என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன் எலக்ட்ரானிக் ஓட்டிங் மிஷின் மூலம் இதுவரையில் எந்த விதமான தவறுகளும் நடக்கவில்லை என்று கார்த்தி சிதம்பரம் சிவகங்கை பேட்டி.., சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே உள்ள காஞ்சிரங்கால் ஊராட்சிக்கு கட்டப்பட்டுள்ள புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்து…
பாஜகவில் இணைந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி
பாஜகவில் இணைந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி பேசுகையில்.., பெண்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவது தான் அங்கு உள்ளது, அதற்கு நுழைவு மட்டுமே உள்ளது. அதற்கு தீர்வு கிடையாது. 37 ஆண்டுகள் ஒரே கட்சியில் பணியாற்றினேன்,. பெண்களால் எதுவும் செய்ய…
கார்கள் நேருக்கு, நேர் மோதல். தந்தை, மகன் பலி, 6 பேர் காயம்.
சிவகங்கை நேரு பஜார் பகுதியை சேர்ந்தவர் ஹசீப் இவர் தனது குடும்பத்துடன் காரில் மதுரை சென்றுவிட்டு மீண்டும் சிவகங்கை நோக்கி சென்றுள்ளார். அதே நேரத்தில் மதுரை பி.பி.குளம் பகுதியை சேர்ந்த தலைமை தபால் நிலையத்தில் மக்கள் தொடர்பு ஆய்வாளராக பணிபுரியும் இக்னிசியஸ்…
மரக்கன்றுகள் நடும் விழா – அமைச்சர் பெரியகருப்பன்
சிவகங்கை மாவட்டம், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், டாக்டர்.கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமையில், ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் , வாணியங்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 1 இலட்சத்து நுாறு மரக்கன்றுகள் நடும் விழாவினை தொடங்கி வைத்தார்…
மதுரையில் தமிழக ஜனநாயக மக்கள் கட்சியின் சார்பில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ரயில் மறியல் போராட்டம்
மதுரையில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாயிகளின் விளைபொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து…
ஆண்டிப்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது .விழாவை ஒட்டி ஆண்டிபட்டி பஸ் நிலையம் அருகே 4 வது வார்டு கவுன்சிலர் மலர்விழி பொன்முருகன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, அன்னதானம்…
ஆண்டிபட்டியில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா அதிமுக சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன் தலைமையில், கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், ஒன்றிய துணைச் செயலாளர்…
தேனியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 76வது பிறந்தநாள் விழா – தேனி அரசு கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிக்கப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழா அ.தி.மு.க வினரால் அதி விமர்சியாக கொண்டாடப்பட்டது. தேனி மாவட்ட அம்மா பேரவை சார்பில், தேனி அரசு மருத்துவ கல்லூரியில் 24 ஆம்தேதி இரவு 12 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை…
வாடிப்பட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி சார்பில், நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தொகுதி செயலாளர் சக்கரபாணி, மேற்கு தொகுதி செயலாளர் செல்லப்பாண்டி , மேற்கு தொகுதி தலைவர் முத்தீஸ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.தொகுதி துணைச்…




