• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: December 2023

  • Home
  • கோயம்புத்தூரில் டபுள் டக்கர் பஸ் அறிமுகம் துவக்கி வைத்த கலெக்டர்,போலீஸ் கமிஷனர்

கோயம்புத்தூரில் டபுள் டக்கர் பஸ் அறிமுகம் துவக்கி வைத்த கலெக்டர்,போலீஸ் கமிஷனர்

டபுள் டக்கர் பேருந்து என்றாலே சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதில் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் நிச்சயம் இருக்கும்.இந்த டபுள் டக்கர் பஸ்சானது இந்தியாவில் 1920-ம் ஆண்டு கொல்கத்தா நகரில் முதலில் இயக்கப்பட்டது.அப்போது பிரிட்டிஷ் அரசு இதனை இயக்கி…

தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் அதிகமாகப் பரவி வருவதால், கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த பொதுசுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மாநிலம் முழுவதும் நோய்…

13 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அதே பகுதிகளில் நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு அதாவது…

தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் மீண்டும் கன மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் நிகழ்வு வங்க கடலில் நிலவ இருக்கிறது. இது நகரத் தொடங்கும்…

திருமங்கலத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

இராஜபாளையம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் SP தனிப்படை நடவடிக்கை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கூலிப் போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாளுக்கு தகவல் கிடைத்தது இந்த தகவல் அடிப்படையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தனிப்படை…

திருவாலவாய நல்லூரில் சந்தன கூடு உருஸ் விழா

சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூர் கிராமத்தில் உள்ள ஹஜரத் செய்யிது ஷாஹீல் ஹமீது காதிரொலி பாதுஷாவின் சந்தனகூடு உருஸ் நடந்தது. டிரஸ்டிசித்திக் இப்ராகிம் தர்கா கமிட்டினர் எத்தி ஹரஷா சாஹிப் சர்குரு என்ற இம்தியாஸ் அபுதாஹீர் ஜாஹீர் உசேன் ஜிலான் பாஷா ஆகியோர்…

இந்தியாவின் தென்கோடி கன்னியாகுமரிஅலங்கார உபகார மாதா திருத்தலத்தில் நள்ளிரவு இயேசு பிறப்பின் திருப்பலி

உலகம் முழுவதும் கொண்டாடும் இயேசு பிறப்பின் கொண்டாட்டமான கிறிஸ்துமஸ் நள்ளிரவில் கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா திருத்தலம் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் திருப்பலியில். கத்தோலிக்க கிறித்தவர்கள் மட்டும் அல்லாது பல் சமய மக்கள் பங்கேற்ற நள்ளிரவு திருப்பலியில் ஏராளமான பன்மொழி சுற்றுலா…

தென் தமிழகத்தில் முதல் முறையாக மதுரையில் சதுரங்க (செஸ்) திருவிழா

சர்வதேச கிராண்ட் மாஸ்டர் பட்டம் என்ற 20 நாடுகளைச் சேர்ந்த 33 வீரர்கள் பங்கு பெறுகின்றனர் இந்திய செஸ் சம்மேளன தலைவர் சுந்தர். தமிழ்நாடு செஸ் சம்மேள தலைவர் மாணிக்கம். வேலம்மாள் கல்வி குழும தலைவர் முத்துராமலிங்கம் குத்து விளக்கேற்றி துவக்கி…

பெரியாரின் 50ம் ஆண்டு நினைவு தினம்- கோவையில் பல்வேறு கட்சியினர் அஞ்சலி

தந்தை பெரியாரின் 50ம் ஆண்டு தினத்தை முன்னிட்டு பெரியாரின் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தந்தை பெரியாரின் 50ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் பெரியாரிய உணர்வாளர்கள்,…