• Thu. May 9th, 2024

Month: November 2023

  • Home
  • நாகர்கோவில் BSNL அலுவலகத்தில் தொலைத் தொடர்பு ஆலோசனைக் கூட்டம்…

நாகர்கோவில் BSNL அலுவலகத்தில் தொலைத் தொடர்பு ஆலோசனைக் கூட்டம்…

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு விஜய்வசந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு BSNL பொதுமேலாளர் திரு. பிஜி பிரதாப் அவர்கள் முன்னிலை வகித்தார். தொலை தொடர்பு ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள்.நிகழ்ச்சியில் பொதுமேலாளர் அவர்கள் நாகர்கோவில் மாவட்டம்,…

விஜயகாந்த் பூரண குணமடைய, திருமுருகன் கோவிலில் பால் அபிஷேகம்.., தேமுதிக நிர்வாகிகள் சிறப்பு வழிபாடு…

நுரையீரல் பிரச்சினை காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டியும், மீண்டும் கம்பீரத்துடன் செயலாற்ற வேண்டியும் தேமுதிக மதுரை மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் ரவிச்சந்திரன் தலைமையிலான தேமுதிக நிர்வாகிகள் மதுரை மாவட்டம்…

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பாக, ஊராட்சி செயலர்கள் எழுச்சி விழா..!

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பாக ஊராட்சி செயலர்கள் எழுச்சி விழா. தமிழ்நாட்டில் 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளில் ஊராட்சி செயலர் எழுச்சி நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கோத்தலூத்து கிராமத்தில்…

நம்ம வீட்டு கல்யாணம், குமரி மக்களை உறுப்பினர் விஜய் வசந்த், புதிய தம்பதிகளுக்கு தலா ரூ.2_லட்சம் அன்பளிப்பு…

நாகர்கோவிலில் தென் இந்திய திருச்சபையின் சார்பில் நம்ம வீட்டு கல்யாணம் குமரி மக்களை உறுப்பினர் விஜய் வசந்த் புதிய தம்பதிகளுக்கு தலா ரூ.2_லட்சம் அன்பளிப்பு வழங்கினார். கன்னியாகுமரி மாவட்ட தென்னிந்திய திருச்சபை பேரவை சார்பில் ஆண்டுதோறும் ஏழை பெண்களுக்கு பேரவை சார்பில்…

மின்கம்பம் விழுந்து விபத்து… மின் ஊழியர் சிகிச்சை பலனின்றி பலி…

மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரியகுடியிருப்பு பகுதி பூ மார்க்கெட் அருகே பழுது ஏற்பட்டிருந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. ஐந்துக்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்கம்பம் திடிரென விழுந்ததில்…

மதுக்கரை விநாயகர் கோயில் வீதியில், காட்டு யானை உலா வரும் வீடியோ காட்சிகள்…

கோவை, மதுக்கரை விநாயகர் கோயில் விதியில் நீர் பருகிய யானை நடந்து சென்ற நிலையில், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மதுக்கரை வனச்சரக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த ஒற்றைக் காட்டு யானை டிரமில் இருந்த தண்ணீரை பருகி விட்டு அங்கேயே…

மது போதையில் இளைஞர்கள்.., டிராக்டர் மெக்கானிக் கொலை.., உறவினர்கள் சாலை மறியல் …

மதுரை அருகே மது போதையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் டிராக்டர் மெக்கானிக்கை கீழே தள்ளி தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு இளைஞர்கள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் அறிந்து வந்த போலீசாரை உடலை எடுக்க விடாமல் உறவினர்கள்…

தொழில் பயிற்சிகள் முடித்த கல்லூரி மாணவிகள், இல்லத்தரசிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி…

ஆல் பிஸினஸ் வுமன்ஸ் அஸோஸியேசேன் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு மையம் சார்பில் கோவை ஜி.என் மில் பகுதியில் உள்ள மகளிர் சங்கத்தின் அலுவலகத்தில் புதிய தொழில்புரிவோருக்கான தொழில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு கல்லூரி மாணவிகளுக்கு, இல்லத்தரசிகளுக்கு கடந்த…

ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளை போன சம்பவம் – தர்மபுரியில் தனிப்படை போலிசார் விசாரணை…

காந்திபுரம் 100 அடி சாலையில் செயல்பட்டு வரும் ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் வைரம் தங்கம் நகைகள் சுமார் 200 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தொடர்ந்து…

கோவையில் நடைபெறும் செஸ் தொடர்…

தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் கோவையில் சர்வதேச செஸ் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இதில் பல்வேறு நாடுகளிலிருந்து செஸ் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். ஒரு செஸ் விளையாட்டு வீரர் சர்வதேச செஸ் மாஸ்டராக வேண்டும் என்றால் அவர்…