• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Month: October 2023

  • Home
  • அதிமுகவின் 52 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கட்சி கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா..,

அதிமுகவின் 52 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கட்சி கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா..,

அதிமுகவின் 52 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கட்சி கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மதுரை திருப்பரங்குன்றம் 16ஆம் நாள் மண்டப பகுதியில் மதுரை புறநகர் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளரும்,…

‘லியோ’ சிறப்புக்காட்சிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு..!

நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம் நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 19ம் தேதி உலக…

மாணவர்களுக்கு அபார் எண் வழங்க மத்திய அரசு முடிவு..!

ஆதார் கார்டு போன்று நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கென மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த முடிவு செய்திருக்கிறது.கல்லூரிகளில் சேரும் மாணவ, மாணவிகளின் விவரங்களை வைத்து போலி மதிப்பெண் சான்றிதழ்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை உருவாக்கப்பட்டு மோசடியில் ஈடுபடுவது…

அதிமுக 52-ஆம் ஆண்டு தொடக்க விழாசிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கொடியேற்றினார்..!

அதிமுக 52-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.அதிமுக 52 வது தொடக்க விழா நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, கட்சிக்கொடி ஏற்றி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட…

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில்..,உலக மாணவர்கள் தினம் உறுதிமொழி ஏற்பு..!

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் உலக மாணவர்கள் தினத்தை முன்னிட்டு, மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.இளைய தலைமுறையினரையும், மாணாக்கர்களையும் தனது பேச்சினாலும், கருத்துகளாலும் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல், வாழ்வில் உன்னத நிலையை அடைவதற்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர்கள் சிறந்த பங்காற்றிடவும் உந்துசக்தியாக விளங்கினார்…

இராஜபாளையம் அருகே கஞ்சா கடத்திய வாலிபர் கைது..!

இராஜபாளையம் அருகே போலீசார் சோதனையின் போது கஞ்சா கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெறுவதாக இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ப்ரீத்திக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையில்…

மதுரை டிராபிக் போலீசாருக்கு ‘வெரிகோஸ் வெயின்’ சிறப்பு மருத்துவ முகாம்..,மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் ஏற்பாடு..!

மதுரையில் உள்ள அனைத்து டிராபிக் போலீசாருக்கும் ‘வெரிகோஸ் வெயின்’ என்னும் ‘நரம்பு சுருட்டல் நோய்’க்கான சிறப்பு மருத்துவ முகாம் நவம்பர் இரண்டாவது வாரத்தில் நடத்தப்பட உள்ளதாக ‘மதுரை ஜல்லிக்கட்டு’ ரோட்டரி சங்கம் தெரிவித்துள்ளது. மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கத்தின் சிறப்புக் கூட்டம்…

திருப்பரங்குன்றம் அருகே பிரபல ரவுடி வெட்டி கொலை..!

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே, நெல்லையைச் சேர்ந்த பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுக்கா ஆஸ்டியன்பட்டி அருகிலுள்ள கருவேலம்பட்டி ரயில்வே கேட் பக்கத்தில் ஆண் சடலம் ஒன்று நேற்று கிடந்தது. இது பற்றி…

போர்வெல் வாகனம் மோதி மூதாட்டி பலி..!

காலை உணவு வாங்க சென்ற மூதாட்டி மீது போர்வெல் ஆழ்துளை கிணறு போடும் வாகனம் மோதி சம்பவ இடத்தில் பலியாகியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அவனியாபுரம் பகுதியில் உள்ள திருவனந்த பிள்ளை தெருவில் வசிப்பவர் வடிவேல். இவரது மனைவி ராமம்மாள்…

கம்பத்தில் தென் மாவட்ட அளவிலான யோகாசனப் போட்டிகள்;..,600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு..!

தேனி மாவட்டம், கம்பத்தில் நடைபெற்ற தென் மாவட்ட அளவிலான யோகாசன போட்டிகளில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.தேனி மாவட்ட யோகாசன சங்கமும், கம்பம் ரிஷி யோகா அறக்கட்டளையும் இணைந்து இந்த போட்டிகளை நடத்தின. உத்தமபாளையம் காவல்துறை…