• Tue. Oct 21st, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

Month: September 2023

  • Home
  • சிறு தானியத்தில் உணவு விழிப்புணர்வு விழா சாமை பிரியாணி, கேழ்வரகு அல்வா, கொள்ளு சூப் என அசத்திய மாணவர்கள்…

சிறு தானியத்தில் உணவு விழிப்புணர்வு விழா சாமை பிரியாணி, கேழ்வரகு அல்வா, கொள்ளு சூப் என அசத்திய மாணவர்கள்…

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சிறுதானிய உணவு வகைகள் குறித்த விழிப்புணர்வு “ஈட் ரைட் மில்லட் மேளா”, நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமெரிக்கன் கல்லூரியில் உணவுத்துறை பயிலும் மாணவ, மாணவிகள் சிறுதானியங்களை கொண்டு தயாரித்த பல்வேறு விதமான உணவுகள்…

கெழப்பய திரை விமர்சனம்!!

யாழ் குணசேகரன் இயக்கத்தில் கதிரேச குமார் தயாரித்து அவரே நடித்து வெளி வர இருக்கும் திரைப்படம் தான் “கெழப்பய” 70வயதான கதிரேச குமார் தான் இப் படத்தின் கதா நாயகன் தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வரும் இவர் பணிமுடிந்து தனது…

இசையில் மிரட்டிய இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு IPhone வழங்கி அசத்திய “ஒன் 2 ஒன்” பட இயக்குநர் K.திருஞானம் !!

சுந்தர்.C, அனுராக் காஷ்யப் இணைந்து மிரட்டும் “ஒன் 2 ஒன்” ! 24 HRS புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் K.திருஞானம் எழுதி இயக்க, சுந்தர்.C நாயகனாக நடிக்க பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கும் திரைப்படம் “ஒன் 2…

சார்பு ஆய்வாளர் மீது தனியார் பள்ளி பேருந்து மோதிய பரபரப்பு CCTV காட்சிகள் வெளியீடு…

மதுரை நாகமலை புதுக்கோட்டை துவாரிமான் விளக்கு பகுதியில் இன்று காலை திண்டுக்கல்லில் மாவட்ட குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் 51 வயதான செல்லப்பாண்டி இவர் திண்டுக்கல்லில் காவலர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார். இவரது சொந்த ஊரான விருதுநகர்…

பள்ளிக்கூடங்களில் டெங்கு காய்ச்சல்   முன்னெச்சரிக்கை.., மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை…

மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் பெருங்குடி ஊராட்சியில் டெங்கு நோய் தீவிர ஒழிப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது . கடந்த சில ஆண்டுகளாக மதுரை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால்  ஏராளமான குழந்தைகள், சிறுவர்கள் பாதிப்புக்குள்ளாகினர். மேலும் சில மாணவர்கள்…

மாணவர்களின் ஆசையை நிறைவேற்றிய விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சம்பாகுளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக காலை உணவு திட்டத்தில் கலந்து கொண்டு மாணவர்களின் குவளை குறிக்கோளை கேட்டு அறிந்தார். அதில் ஒவ்வொரு மாணவர்களும் டாக்டர்…

குறள் 526:

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்மருங்குடையார் மாநிலத்து இல். பொருள் (மு.வ): பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.

பொது அறிவு வினா விடைகள்

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 250: நகுகம் வாராய் பாண! பகுவாய்அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப, தெருவில்தேர் நடைபயிற்றும் தேமொழிப் புதல்வன்பூ நாறு செவ் வாய் சிதைத்த சாந்தமொடுகாமர் நெஞ்சம் துரப்ப, யாம் தன்முயங்கல் விருப்பொடு குறுகினேமாக,பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள்