• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: September 2023

  • Home
  • பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, அண்ணா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..,

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, அண்ணா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..,

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரி அண்ணா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், ஒன்றிய கவுன்சிலர் பிரேமலதா, பேரூராட்சி கவுன்சிலர் ஆட்லின்,…

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா..!

மதுரையில் டாக்டர் APJ அப்துல்கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பின் சார்பில் தலைவர் செந்தில்குமார் அவர்கள் தலைமையில், தேசிய நல்லாசிரியர் விருது பெற்றஅலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் முனைவர் தா.காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் அவர்களுக்கு செனாய்நகர் சேவாலயம் மாணவர்கள் இல்லத்தில்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் வாழ்க்கை மற்றும் மந்திரச் சொற்கள்…! மனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்! வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம். அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள். மனம் நிமிரும். சக்தி…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 251: நெடு நீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண்,பிணி முதல் அரைய பெருங் கல் வாழைக்கொழு முதல் ஆய் கனி மந்தி கவரும்நல் மலை நாடனை நயவா, யாம், அவன்நனி பேர் அன்பின், நின் குரல் ஓப்பி,நின் புறங்காத்தலும்…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 527:

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள. பொருள் (மு.வ): காக்கை (தனக்கு கிடைத்ததை) மறைத்து வைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும். ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.

சென்னையில் அதிகாரிகளை மிரள வைத்த கடத்தல்காரர்கள்..!

சென்னையில் ஒரே விமானத்தில் 113 கடத்தல்காரர்கள் இருந்தது அதிகாரிகளை மிரள வைத்துள்ளது.அரபு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு விமானம் மூலம் தங்கம் உள்ளிட்ட பல பொருட்கள் கடத்தப்படுவதும் அதைச் சுங்க அதிகாரிகள் கண்டு பிடித்து பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால்…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

தமிழகத்தில் வார விடுமுறை மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இன்றும் நாளையும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி சென்னையில் இருந்து இன்று வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 650 பேருந்துகளும் நாளை…

சென்னையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு டிரோன்கள் பறக்கத் தடை..!

சென்னையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.தற்போது உலகெங்கும் பல இடங்களில் டிரோன்கள் என்னும் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க அனைத்து இடங்களிலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.…

கூட்டு நிதி திரட்டலை மேம்படுத்த, மிலாப்உடன் ஒன்றிணையும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை..,

தனிநபர்கள் மற்றும் சமூக காரணங்களுக்காக இந்தியாவின் முதல் பூஜ்ஜியக் கட்டண கூட்டு நிதிதிரட்டல் தளமான மிலாப் ஆனது, மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து கூட்டு நிதிசேர்க்கையானது எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பற்றி பத்திரிகையாளர்கள் சந்திப்பில்மிலாப் நிறுவனத்தின்…