• Thu. May 9th, 2024

Month: September 2023

  • Home
  • சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 30, 1985)…

சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 30, 1985)…

சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் (Charles Francis Richter) ஏப்ரல் 26, 1900ல் அமெரிக்காவில் ஓகியோ மாவட்டத்தில் ஹேமில்டன் என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் பிரெட் டபிள்யூ கின்சிங்கர். தாயார் வில்லியன் அன்னா ரிக்டர். சார்லஸ் ரிக்டர் 14 மாதக்…

குளச்சல் படகு மூழ்கி மூன்று குமரி மீனவர்கள் மாயம்..!

மீனவர்கள் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு ஆள் கடல் பகுதியில் 29. 9. 2023 அன்று மீன் பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென விசைப்படகு கடலுக்குள் மூழ்கியது. படகில் இருந்த மீனவர்களில் 13 நபர்கள் கடலிலே குதித்து உயிர் தப்பினர். இதில் கன்னியாகுமரி…

விழுப்புரத்தில் மகளிர் சுயஉதவிக்குழு உற்பத்தி பொருள் கண்காட்சி..!

விழுப்புரத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவின் உற்பத்திப் பொருள் கண்காட்சி நடைபெற்று வருகிறதுவிழுப்புரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்மூலம் பல்வேறு பகுதிகளில் மகளிர் சுய உதவி குழுக்கள் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் புதிய பேருந்து…

அக்.1 முதல் விருதுநகர் – தென்காசி இடையே மின்சார ரயிலில் பயணிக்கலாம்..!

தொடர் விடுமுறையால் திருப்பதியில் அலைமோதிய கூட்டம்..!

தொடர் விடுமுறை மற்றும் புரட்டாசி 2வது சனிக்கிழமையையொட்டி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கூட்டம் அலைமோதுகிறது.இதனால் வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸில் அனைத்து அறைகளும் கூட்டம் நிரம்பி வழிவதுடன், பிரசாத ஸ்டால்களிலும் பக்தர்கள் லட்டு வாங்குவதற்காக காத்திருக்கின்றனர். திருப்பதி பேருந்து நிலையம் எதிரே உள்ள…

தமிழ்நாட்டில் அக்.5 வரை மழைக்கு வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் அக்டோபர் 5 வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில்..,தமிழக கடலோரப்பகுதிகளை ஓட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

தமிழகத்தில் தினமும் காய்ச்சல் முகாம் நடத்த ஆணை..!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், தினமும் காய்ச்சல் முகாம்கள் நடத்த சுகாதாரத்துறை ஆணை பிறப்பித்துள்ளது.தமிழ்நாடு முழுவதும் நாள்தோறும் ஆயிரம் இடங்களில் மறு உத்தரவு வரும் வரை காய்ச்சல் முகாம்களை நடத்த அனைத்து மாவட்ட துணை சுகாதார இயக்குனர்கள் நகர்…

உளுந்தூர்பேட்டையில் அதிகாலையில் சோக சம்பவம்..!

உளுந்தூர்பேட்டையில் இன்று அதிகாலை ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகி இருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உளுந்தூர்பேட்டை அருகே தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.…

அக்.26 வரை துறை தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்..!

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி..!

நாட்டில் 2000ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான ரிசர்வ் வங்கி விதித்த காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.இந்தியாவில் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் புதிதாக 2ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதற்கிடையே…