கவின் – இளன் – யுவன் இணையும் ‘ஸ்டார்’…
‘டாடா’ வெற்றிக்குப் பிறகு நடிகர் கவின் நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு’ ஸ்டார்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ‘நித்தம் ஒரு வானம்’ எனும் திரைப்படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் எனும் பட நிறுவனம் மற்றும் ‘விருபாக்ஷா’ படத்தை தயாரித்த ஸ்ரீ…
மதுரையில் நேற்று முன்தினம் ரயில்வே நிலையம் அருகே போடி லைன் யார்ட் பகுதியில் திடீரென தீ விபத்து..,
மதுரையில் நேற்று முன்தினம் ரயில்வே நிலையம் அருகே போடி லைன் யார்ட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட சுற்றுலா பயணிகள் வந்த ரயில் பெட்டியானது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 9 பேர் உயிரிழந்தனர் 8 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில்…
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்எல்ஏ முன்னிலையில் 150 க்கும் மேற்பட்டோருடன் அதிமுகவில் இணைந்த, தேமுதிக முன்னாள் வடக்கு மாவட்ட கழக செயலாளர் வி.பி.ஆர் செல்வகுமார்…
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக மாநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ அவர்களின் முன்னிலையில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முன்னாள் மதுரை மாநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் வி.பி.ஆர் செல்வகுமார் மற்றும்…
மதுரையில் பெண்கள் பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் மாபெரும் நலத்திட்ட உதவிகள்…
பெண்கள் பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பெண்கள் பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளையின் நிறுவனர் சுலோச்சனா தலைமையில் மதுரை டி.வி.எஸ். நகர் பூங்காவில்சிறப்புடன் நடைபெற்றது. மேலும், விழாவில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சார்ந்த சுமார் 50 மாணவிகளுக்கு…
போலியாக பீடி தயாரித்து விற்பனை செய்த நபர் கைது… பண்டலாக போலி பீடிகள் பறிமுதல்…
மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள பொதும்பு, சிக்கந்தர் சாவடி பகுதிகளில் பிரபல செய்யது பீடி, நிறுவனத்தின் பெயரில் போலியாக லேபில், பீடி தயாரித்து குறைந்த விலையில் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக செய்யது பீடி நிறுவன மேலாளர் முகம்மது அப்துல்லா அலங்காநல்லூர் காவல்…
கன்னியாகுமரி சூரிய அஸ்தமனம்..,
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.பாலசுப்பரணியம் இன்று (ஆகஸ்டு 28)அதிகாலை கன்னியாகுமரி சூரிய அஸ்தமனம் பகுதியில் இருந்து அமைச்சர்கள் மா. சுப்பிரமணியம், மனோ தங்கராஜ், மேயர் மகேஷ், கிள்ளியூர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜஸ்குமார் மற்றும் திமுகவின் அகஸ்தீஸ்வரம்…
2024 பிப்ரவரி 3 ல் கேட் தேர்வு தொடங்கும் ஏஐசிடிஇ அறிவிப்பு..!
2024ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதியன்று கேட் தேர்வு தொடங்கும் என ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.பொறியல் பட்டப்படிப்பை முடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு (கேட்) நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வினை பெங்களூரு இந்திய…
கேரள மக்களுக்கு ஒணம் வாழ்த்து கூறிய தெலங்கானா ஆளுநர்..!
மலையாள மொழி பேசும் மக்கள் நாளை ஒணம் பண்டிகை கொண்டாடுவதையொட்டி, அவர்களுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.உலகம் முழுவதும் உள்ள மலையாள மொழி பேசும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் எனது இனிய ஓணம் பண்டிகை நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்…
ஓணம் பண்டிகை சென்னையில் நாளை உள்ளுர் விடுமுறை..!
ஒணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னைக்கு நாளை உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.கேரள மக்களால் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஸ்தம் நாளில் தொடங்கி திருவோணம் வரை 10 நாட்களுக்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகை ஓணம்.. பாதாள லோகத்தை…
ஆவணி மாத பவுர்ணமி.., திருவண்ணாமலை கிரிவலம் செல்ல நேரம் அறிவிப்பு..!
வருகிற 30ஆம் தேதி ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் எம்பெருமான் சிவபெருமான் அருணாச்சலேஸ்வரராக குடிகொண்டிருக்கும் திருவண்ணாமலையை பவுர்ணமி நிலவில் சுற்றி வந்தால் சகல ஐஸ்வர்யங்களும்…