• Wed. Jan 7th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: August 2023

  • Home
  • குமரி மண்ணின் மைந்தன் வசந்த குமார் பெயரில் சாலை… நாகர்கோவிலில் சிலை அமைக்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு..,

குமரி மண்ணின் மைந்தன் வசந்த குமார் பெயரில் சாலை… நாகர்கோவிலில் சிலை அமைக்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு..,

வசந்தகுமார் அவர்களுக்கு நாகர்கோவிலில் சிலை அமைக்க காங்கிரஸ் கோரிக்கைஅகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் கால பெருமாள் தமிழக  முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,குமரி மாவட்டத்தில் கடை கோடியான அகஸ்தீஸ்வரம் கிராமத்தில் பிறந்து, தனது கடின உழைப்பால் முன்னேறிய சமூக செயற்பாட்டாளரும்,…

விக்கிரமங்கலத்தில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம்.., கொலையா, தற்கொலையா என போலீசார் விசாரணை…

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட குளத்துப்பட்டி பிரிவில் பூட்டிய வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பூட்டியிருந்த வீட்டை கிராம நிர்வாக…

மாநாட்டிற்கு வந்த தொண்டர்களுக்கு உணவு வழங்காத முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் நீட் குறித்து பேச தகுதி இல்லை., மாணிக்தாகூர் எம்.பி. பேட்டி…

மாநாட்டிற்கு வந்த தொண்டர்களுக்கு உணவு வழங்காத முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் நீட் குறித்து பேச தகுதி இல்லை கக்கன் திரைப்படத்தை பார்த்த பின் மாணிக் தாகூர் எம்பி பேட்டி… மத நல்லிணக்கத்தை வலியுறுத்திய மாமனிதன் திரைப்படத்திற்கு தேசிய விருது…

மதுரை மதிமுக மாநாடு அரசியல் திருப்புமுனையாக அமையும், பொதுச்செயலாளர் வைகோ..,

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்து மதுரை விமான நிலையத்தில் இருந்து வலையங்குளம் கருப்பசாமி கோயில் எதிரே உள்ள மாநாட்டுத் திடலை பார்வையிட்டார். செப்டம்பர் 15ல் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு மதிமுக பொதுச்…

கிரிக்கெட்டில் வெள்ளிப் பதக்கம் பெற்ற இளைஞர் மகாராஜன், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு..,

இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகே உள்ள பெர்ஹிங்ஹாம் நகரில் நடைபெற்ற உலக பார்வையற்றோர் கிரிக்கெட் போட்டியில் இந்திய சார்பில் பங்கேற்ற தூத்துக்குடி சேர்ந்த இளைஞர் மகாராஜன் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் துரைசாமி பகுதியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன்…

எடப்பாடியாருக்கு புரட்சித்தமிழர் பட்டம் சூட்டியதை முன்னிட்டு, கோயில் அர்ச்சர்களுக்கு நலத்திட்ட வழங்கும் நிகழ்ச்சி..! ஆர்.பி.உதயகுமார் பேட்டி..,

தமிழகத்தை காப்பாற்றி விட்டோம் என ஸ்டாலின் கோயம்பல்ஸ் பொய்பிரச்சாரத்திற்கு எந்த ஆதாரம் இல்லை. இந்தியாவிலேயே அதிக கடன் சுமை, சட்ட ஒழுங்கு சீர்கேடு, குடும்ப அரசியல், விலைவாசி உயர்வுள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. மதுரை கலைஞர் நூலகத்திற்கு மாணவர்களை கட்டாயப்படுத்தி பார்வையிட…

பிரளயநாத சிவன் கோவிலில் சோமவார பிரதோஷம் விழா..,

சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் சோமவார பிரதோஷ விழா நடந்தது. பிரசித்தி பெற்ற சோழவந்தான் பிரளயநாத(சிவன்)கோவிலில் சோமவாரபிரதோஷ விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு நந்திபெருமானுக்கு 12 திரவிய பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுவாமியும், அம்பாளும் ரிஷபவாகனத்தில்…

சதுரகிரிமலையில், வளர்பிறை பிரதோஷம் தரிசனத்திற்காக பக்தர்கள் குவிந்தனர்…

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். இன்று ஆவணி மாத வளர்பிறை பிரதோஷம் நாளை முன்னிட்டு, பக்தர்கள் மலைக் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு வனத்துறையினர்…

விநாயகர் சதுர்த்தி தொடர்பான இந்து முன்னணி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…

மதுரை புறநகர் மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். புறநகர் மாவட்ட தலைவர் குருஜி ராமச்சந்திரன் இந்து முன்னணி முழு நேர ஊழியர் வேல்முருகன் முன்னிலை வகித்தனர்.…

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது போக்சோ வழக்கு…

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள கல்லூரணி பகுதியைச் சேர்ந்த கணவன், மனைவி இருவரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர். இவர்களின் 8 வயது மகள் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். கணவன், மனைவி இருவரும்…