• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

Month: August 2023

  • Home
  • ராக்கெட் அறிவியலின் முன்னோடி இராபர்ட் ஹட்சின்ஸ் கோடார்ட் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 10,1945).

ராக்கெட் அறிவியலின் முன்னோடி இராபர்ட் ஹட்சின்ஸ் கோடார்ட் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 10,1945).

இராபர்ட் ஹட்சின்ஸ் கோடார்ட் (Robert Hutchings Goddard) அக்டோபர் 5, 1882ல் மாசசூசெட்ஸில் உள்ள வோர்செஸ்டரில் நஹூம் டான்ஃபோர்ட் கோடார்ட் மற்றும் ஃபென்னி லூயிஸ் ஹோய்ட் ஆகியோருக்குப் பிறந்தார். ராபர்ட் அவர்களின் ஒரே குழந்தை. ஒரு இளைய மகன், ரிச்சர்ட் ஹென்றி,…

புவி தகவல் அமைப்பு- GEOGRAPHIC INFORMATION SYSTEM (GIS) பயன்பாட்டின் முறைகளைப் பற்றி விவரிக்கிறார் – புவியியல் / புவிசார் தகவல் தொழில்நுட்ப பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி

Ø இது தரவு உள்ளீடு தரவு காண்பித்தல் தரவு மேலாண்மை தகவல் மீட்பு மற்றும் ஆய்வு போன்ற பணிகளை உள்ளடக்கியது. Ø 1940 – 1956 முதல் தலைமுறை வெற்றிடக் குழாய் Ø 1956 – 1963 இரண்டாம் தலைமுறை சிறிய…

சிவகாசி மகளிர் கல்லூரியில், கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை..!

கழிவு நீரோடு மாட்டுச்சாணம் புகுந்ததால் நோய் பரவும் அபாயம்..!

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 227: அறிந்தோர் ”அறன் இலர்” என்றலின், சிறந்தஇன் உயிர் கழியினும் நனி இன்னாதே;புன்னை அம் கானல் புணர் குறி வாய்த்தபின் ஈர் ஓதி என் தோழிக்கு, அன்னோ!படு மணி யானைப் பசும்பூட் சோழர்கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்,கள்ளுடைத்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் புத்தரின் சிந்தனை துளிகள்…. மனிதனின் வளர்ச்சியும், தேய்வும் அவன் மனதில் எழும் சிந்தனையைப் பொறுத்தே உண்டாகிறது. எனவே, நல்லதையே சிந்தியுங்கள். பொய் பேச முயலாதீர்கள். வதந்தியைப் பரப்புவதில் மகிழ்ச்சி கொள்ளாதீர்கள். உண்மை வழியில் நடக்க முயலுங்கள். யாரையும் புறம் பேசாதீர்கள்.…

மதுரை மாநாட்டில் கழக மூத்த நிர்வாகிகளை கௌரவிக்கிறார் எடப்பாடியார்… சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு..!

இன்றைக்கு நூறு நாட்களில் 2 கோடியே 44 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்த்து மகத்தான சாதனையை எடப்பாடியார் படைத்துள்ளார். உலக அளவில் ஏழாவது இடத்தில் கொண்ட கட்சியாகவும், இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் கொண்ட கட்சியாகவும், தமிழகத்தில் அதிமுகவை முதல் இடத்திற்கு எடப்பாடியார்…

கேரளா புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் உம்மன்சாண்டியின் மகன் வேட்பாளராக அறிவிப்பு..!

கேரள மாநிலம் புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், மறைந்த உம்மன்சாண்டியன் மகன் சாண்டி உம்மனை வேட்பாளராக அறிவித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிக்கை வெளியிட்டுள்ளார்.கேரள மாநிலம் புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் 52 ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதியாக இருந்த…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 503:

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்இன்மை அரிதே வெளிறு.பொருள் (மு.வ):அரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்துப் பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.