• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

Month: August 2023

  • Home
  • நாங்குநேரி சம்பவம் : அண்ணாமலை காட்டம்..!

நாங்குநேரி சம்பவம் : அண்ணாமலை காட்டம்..!

நாங்குநேரியில் பள்ளி மாணவர் சக மாணவர்களால் வீடு புகுந்து வெட்டப்பட்டுள்ள நிலையில், திமுக விதைத்த விஷவிதை இன்று மரமாக மாறி இருக்கிறது. அதை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை காட்டமாக தெரிவித்துள்ளார்..இதுகுறித்து…

மதுரை அருகே புதிய அங்கன்வாடி மையத்தை திறக்க கோரிக்கை..!

மதுரை அருகே அங்கன்வாடி மையம் கட்டி 5 வருடங்களாக திறக்கப்படாததால், சமுதாயக்கூடத்தில் குழந்தைகள் படிக்கும் அவலம் அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்குளி கிராமத்தில் கடந்த 2017 –…

ஒரு மாத இஸ்ரோ சான்றிதழ் பெற்ற நேரு நினைவுக் கல்லுரி மாணவி..!

புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லுரியில் இரண்டாம் ஆண்டு இயற்பியல் பயிலும் சினேகா.து (P22PHY106), இஸ்ரோ ஆல் நடத்தப்பட்ட அடிப்படை விண்வெளி அறிவியல்-START பற்றிய ஒருமாதம் இணைய வழியில் பயின்று சான்றிதழ் பெற்றுள்ளார். இயற்பியல் உதவி பேராசிரியர் P.ரமேஷ் வழி காட்டினார். இந்த…

அரசு பள்ளி மாணவர்களுக்கு..,அதிக மதிப்பெண்கள் பெறுவது குறித்த கருத்தரங்கம்..!

வைஷ்ணவா கல்லூரி சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வணிகவியல் துறையில் அதிக மதிப்பெண் பெறுவது குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது.சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள பதிப்பக செம்மல் அரசு மேல் நிலை பள்ளியில் பனிரென்டாம் வகுப்பு வணிகவியல் துறையில் பயிலும் மாணவர்களுக்கு வைஷ்ணவா கல்லூரியில்…

குமரி ஆட்சியர் தலைமையில் போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழி..!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்று (11.08.2023) போதைபொருட்கள் பயன்பாட்டிற்கெதிரான ”போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பிரச்சாரம்” உறுதிமொழி ஏற்பதை தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பி.என். ஸ்ரீதர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (ஆகஸ்டு-11) காலை மாவட்ட ஆட்சியர்…

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கிய அமைச்சர்..!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு அமைச்சர் மூர்த்தி கடன் உதவிகளை வழங்கினார்.மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (11.08.2023) முன்னாள் முதல்வர் கருணாநிதியின், நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள 1496 மகளிர் சுயஉதவிக்…

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோவை நிறுவிய, இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை, பத்ம பூசண் விக்ரம் அம்பாலால் சாராபாய் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 12, 1919).

விக்ரம் அம்பாலால் சாராபாய் (Vikram Ambalal Sarabhai) ஆகஸ்ட் 12, 1919ல் ஆமதாபாதில் ஒரு செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் அம்பாலால் சாராபாய், சரளா தேவி, நூற்பாலைத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அவர் எண்ணியிருந்தால் ஒரு தொழிலதிபராக உருவாகியிருக்கலாம். ஆனால்…

மதுரை பள்ளியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு..!

மதுரை மாவட்டம், மதுரை எல்கேபி நகர் நடுநிலைப் பள்ளியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். ஆசிரியை அனுசியா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சக்கிமங்கலம் கிராம நிர்வாக…

சிந்தனைத்துளிகள்

 விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. வண்ணத்துப் பூச்சியை ஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர், நகரத்துப் பிள்ளைகள்.! வாழ்க்கையில் உயரச் செல்வதற்கான வாய்ப்பு, சிலருக்கு படிக்கட்டாகவும், சிலருக்கு எஸ்கலேட்டராகவும், சிலருக்கு லிஃப்டகாவும் அமைகிறது.. பியூட்டி பார்லரை ஏளனச் சிரிப்போடு கடந்து செல்லும் ஏழைப்பெண் தான் கொள்ளை…

நற்றிணைப் பாடல் 228:

என் எனப்படுமோ தோழி! மின்னு வசிபுஅதிர் குரல் எழிலி, முதிர் கடன் தீர,கண் தூர்பு விரிந்த கனை இருள் நடு நாள்,பண்பு இல் ஆர் இடை வரூஉம் நம் திறத்துஅருளான் கொல்லோ தானே கானவன்சிறு புறம் கடுக்கும் பெருங் கை வேழம்,வெறி…