• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

Month: August 2023

  • Home
  • சிவன் கோவிலில், ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு…..

சிவன் கோவிலில், ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு…..

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில், இன்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி – ஸ்ரீவிசாலாட்சி அம்மாள் எழுந்தருளியுள்ள சிவன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் நடந்து வருகிறது.…

நோபல் பரிசு பெற்ற காபிரியேல் லிப்மன் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 16,1845).

காபிரியேல் லிப்மன் (Gabriel Lippmann) ஆகஸ்ட் 16,1845ல் பிரெஞ்சு-யூதத் தம்பதிகளுக்கு மகனாக லக்சம்பர்க்கில் உள்ள ஹாலரிக் என்ற ஊரில் பிறந்தார். இவர் பிறந்த பின் இவருடைய குடும்பம் பாரிசில் குடியேறியது. இவர் சிறு வயதில் வீட்டில் இருந்த படியே தன்னுடைய ஆரம்பக்க்…

அன்னா மாணி நினைவு தினம் இன்று (ஆகஸ்டு 16, 2001)…

அன்னா மாணி ஆகஸ்டு 23, 1918ல் பீருமேடு, திருவாங்கூரில் பிறந்தார். அவரது தந்தை ஒரு குடிசார் பொறியாளர். அவரது குடும்பத்தில் எட்டு குழந்தைகளில் இவர் ஏழாவது குழந்தை. அவரது குழந்தைப் பருவத்தில் பெருவேட்கையுடைய வாசகராக இருந்தார். அவர் வைக்கம் சத்தியாக்கிரகத்தின் போது…

சுதந்திர தின விழாவை முன்னிட்டு சோழவந்தான் பகுதியில் கிராம சபை கூட்டங்கள்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு சோழவந்தான் அருகே உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சோழவந்தான் ரயில் நிலையத்தை மதுரைக்கு அடுத்தபடியாக இரண்டாவது முனையமாக மாற்றவும் அனைத்து ரயில்களும் நின்று செல்லவும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்…

சோழவந்தான் பேரூராட்சியில் சுதந்திர தின விழா..,

சோழவந்தான் பேரூராட்சியில் நடந்த சுதந்திர தின விழாவிற்கு செயல் அலுவலர் சகாய அந்தோணி யூசின் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் ஜெயராமன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சுகாதாரப் பணி ஆய்வாளர் முருகானந்தம் வார்டு கவுன்சிலர்கள் வக்கீல் சத்திய பிரகாஷ், ஈஸ்வரி…

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஆடி அமாவாசை தினத்தன்று பக்தர்கள் மறைந்த முன்னோர் நினைவாக புனித நீராடினார்கள்…

ஆடி அமாவாசை தினத்தில் கடல் மற்றும் ஆற்று நீரில் மறைந்த பெற்றோர் ஏனைய உறவுகளுக்கு தர்பணம் செய்து அவர்கள் நினைவாக புனித நீராடுவது தொன்று தொட்டு தொடரும் நிகழ்வு. இந்த ஆண்டு ஆடி மாதத்திலே கடந்த (ஜூலை_17)ம் நாளும், இன்றும் (ஆகஸ்டு_16)ம்…

சோழவந்தான் பகுதி பள்ளிகளில் சுதந்திர தின விழா..,

சோழவந்தான் பகுதியில் அமைந்துள்ள கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கு தலைவர் மணி முத்தையா தலைமை தாங்கினார் நிர்வாகி கவுன்சிலர் வள்ளிமயில் முன்னிலை வகித்தார் சோழவந்தான் நகர அரிமா சங்க பள்ளியின்தாளாளர் கவுன்சிலர் டாக்டர் மருதுபாண்டியன்…

கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்ணாமலையின் பாத யாத்திரை தொடக்கம்…

என் மண் என் மக்கள் அண்ணாமலையின் பாத யாத்திரை கன்னியாகுமரியில் இன்று முதல் (ஆகஸ்டு 15,17,18) என்ற தேதிகளில், குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற உள்ளது. இதற்காக அண்ணாமலை நேற்று (ஆகஸ்டு_14)ம் தேதி இரவு கன்னியாகுமரி வந்து…

ஆடி அமாவாசையை முன்னிட்டு வைகையில் இறந்த தங்கள் முன்னோர்களின் நினைவாக பூஜைகள் வழிபாடு…

ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய தினங்களில் கடலில் அல்லது நீர் நிலைகளில் நீராடி வேத விற்பனர்கள் மூலம் எள், அரிசி போன்றவற்றை தர்ப்பணம் செய்து பலிகர்மத்தில் ஈடுபட்டால் இறந்த மூதாதையர்களின் ஆன்மா சாந்தி பெறும்.குடும்பமும், சந்ததியினரும் விருத்தி அடைவார்கள் என்ற…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 231: மை அற விளங்கிய மணி நிற விசும்பில்கைதொழும் மரபின் எழு மீன் போல,பெருங் கடற் பரப்பின் இரும் புறம் தோய,சிறு வெண் காக்கை பலவுடன் ஆடும்துறை புலம்பு உடைத்தே தோழி! பண்டும்,உள் ஊர்க் குரீஇக் கரு உடைத்தன்ன,பெரும்…