• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

Month: August 2023

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

1. சென்னை நகரின் வழியாக ஓடும் நதி எது?கூவம் ஆறு. 2. தமிழ்நாட்டில் உருவான நடன வடிவம் எது?  பரதநாட்டியம். 3. தமிழ்நாட்டின் எந்தப் பிரபலமான சுற்றுலாத் தலம் “மலைவாசஸ்தலங்களின் ராணி” என்று அழைக்கப்படுகிறது? ஊட்டி 4. தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் பாரம்பரியமாக…

குறள் 510

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்தீரா இடும்பை தரும் பொருள் (மு.வ): ஒருவனை ஆராயாமல்‌ தெளிவடைதலும்‌, ஆராய்ந்து தெளிந்த ஒருவனிடம்‌ ஐயப்படுதலும்‌ ஆகிய இவை நீங்காத துன்பத்தைக்‌ கொடுக்கும்‌.

72 அணிகள் பங்கேற்ற மாநில அளவிலான கபடி போட்டி…

மதுரை மாவட்டம் சோழவந்தானில் சங்கங் கோட்டை கிராமத்தார்கள் இளைஞர்கள் மற்றும் எஸ் ஆர் ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து நடத்திய மாநில அளவிலான கபடி போட்டி எம்விஎம் மருது திரையரங்கம் அருகில் உள்ள மந்தைகளத்தில் நடைபெற்றது போட்டியை வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன்…

காங்கிரஸ் ஆட்சியில் நீட்டை ஆதரித்தது திமுக – எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு…

கடந்த 2011-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் திமுக சார்பாக சுகாதாரத்துறை மத்திய இணையமைச்சராக இருந்த காந்தி செல்வன், நீட்டுக்கு ஆதரவு தெரிவித்தார். இப்போது நீட்டுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பதெல்லாம் மக்களை ஏமாற்றும் நாடகம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…

கழக பொதுச் செயலாளர் எடப்பாடியாருக்கு புரட்சித்தமிழர் பட்டம்… 

மதுரை மாநாட்டில் சர்வ சமய பெரியோர்களால் பட்டம் வழங்கப்பட்டது. கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாருக்கு மதுரையில் நடைபெற்ற மாநாட்டுத் திடலில், மதுரையில் உள்ள சர்வ சமய பெரியோர்களால் புரட்சித் தமிழர் என்ற பட்டம் சூட்டும் நிகழ்ச்சியில் கூறியதாவது, கடந்த நான்கரை ஆண்டு…

தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட்…

தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் ஒன்றிய அரசின் செயலை விட ஒரு படி மேலே போய், தனக்கு அதிகாரம் இருந்தால் நீட்டே இல்லாமல் செய்வேன் என்கிற ஆளுநர் ஆர்.என். ரவியின் சர்வாதிகார பேச்சுக்கும், நீட் தேர்வுக்கும் எதிராக தி. மு.…

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன…

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் தொண்டர்களின் பலத்த கரகோஷம் மூலம் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 6. திருக்குறளை தேசிய நூலாக அங்கீகரிக்க மத்திய அரசை வலியுறுத்தல். என மொத்தம் 32 தீர்மானங்கள் அதிமுக எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த எடப்பாடியார்..,

மதுரையின் மீண்டும் சித்திரை திருவிழா போல மதுரை மாநாடு, கழகக் கொடியினை எடப்பாடியார் ஏற்றும்பொழுது வானத்து தேவதைகள் மலர் தூவது போல ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை. வழியெங்கும் சாரை சாரையாக கழகத் தொண்டர்கள் ஆர்ப்பரித்து வரவேற்பு… கழகப் பொதுச்…

அமெரிக்கா சிக்காகோவில் சுவாமி விவேகானந்தரின் வரலாற்று புகழ்மிக்க மேடை பேச்சு…

சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள பாறையில் தனியே தவம் மேற்கொள்ள வந்த காலத்தில், கன்னியாகுமரி அதன் சுற்றுப் புறத்தில் கால் நடையாக சென்ற போது,விவேகானந்தர் கண்ணில் பட்ட காட்சி, சுவாமிதோப்பு பகுதியில் சென்ற ஆண்கள் எல்லாம் ஒருவர் விடாமல்…

இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைப்பு…

மதுரையில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டிய இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்திவைப்பு பயணிகள் மாற்று விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர் பெங்களூரில் இருந்து மதுரை வந்த indigo விமானம் காலை 8:30 மணி அளவில் மதுரை வந்தடைந்தது மதுரையில்…