• Tue. Oct 3rd, 2023

Month: July 2023

  • Home
  • வண்டலூர் பூங்காவை இனி ஜில்லுனு சுற்றிப் பார்க்கும் வசதி..!

வண்டலூர் பூங்காவை இனி ஜில்லுனு சுற்றிப் பார்க்கும் வசதி..!

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம் மற்றும் யானைகளைச் சுற்றிப் பார்க்க ஜில்லென்று பார்க்கும் விதமாக ஏசி வாகனங்கள் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்னை அடுத்த வண்டலூர் பூங்காவில் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த பூங்காவிற்கு வந்து…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 201 ‘மலை உறை குறவன் காதல் மட மகள்,பெறல் அருங்குரையள், அருங் கடிக் காப்பினள்;சொல் எதிர் கொள்ளாள்; இளையள்; அனையோள்உள்ளல் கூடாது’ என்றோய்! மற்றும்,செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லித் தெய்வம் காக்கும் தீது தீர் நெடுங்…

படித்ததில் பிடித்தது 

தினம் ஒரு பொன்மொழி ஒரு மனிதனை ஒவ்வொரு செயலையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் தான் அவனை மதிப்பீடு செய்ய முடியும். பெருந்தன்மை என்பது, உங்களால் முடிந்ததைவிட அதிகமாகக் கொடுப்பது; பெருமை என்பது உங்களுக்கு தேவையானதைவிட குறைவாக எடுத்துக்கொள்வது. மனிதன் இரண்டு பேர்வழி. ஒருத்தன்…

காடப்புறா கலைக்குழு திரைப்பட விமர்சனம்

சக்தி சினி புரொடக்ஷன்ஸ் சார்பாக டாக்டர் முருகானந்தம் வீரராகவன், டாக்டர் சண்முகப்பிரியா முருகானந்தம் தயாரிப்பில், ராஜா குருசாமி எழுத்து, பாடல் & இயக்கத்தில், முனிஷ்காந்த், காளி வெங்கட் நடிப்பில் உருவாகியுள்ள படம் “காடப்புறா கலைக்குழு”. முனிஷ்காந்த் காடப்புறா கலைக்குழு என்னும் கிராமிய…

பாஜகவின் குமரி சங்கமமும், கட்சியிலிருந்து விலகலும்.! தி.மு.க. நோக்கிய பயணமும்..!

நாகர்கோவில் நாகராஜா திடலில் கடந்த (ஜுன்2)ம் தேதி நடப்பாதக இருந்த “குமரி சங்கமம்”நிகழ்வு, தேதி மாற்றப்பட்டு கடந்த (ஜூலை_4) ம் தேதி நடைபெற்றது. நாகர்கோவில் மாநாகராட்சியின் 24வது வார்டின் உறுப்பினர் ரோஸிட்டா பாஜகவை சேர்ந்தவர். இந்த உரிமையில் வார்ட் உறுப்பினர் ரோஸிட்டவும்.…

பொது அறிவு வினா விடைகள்

1. சென்னை நகரின் வழியாக ஓடும் நதி எது?  கூவம் ஆறு. 2. தமிழ்நாட்டில் உருவான நடன வடிவம் எது?  பரதநாட்டியம். 3. தமிழ்நாட்டின் எந்தப் பிரபலமான சுற்றுலாத் தலம் “மலைவாசஸ்தலங்களின் ராணி” என்று அழைக்கப்படுகிறது?  ஊட்டி 4. தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில்…

குறள் 474

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னைவியந்தான் விரைந்து கெடும் பொருள் (மு .வ) மற்றவர்களோடு ஒத்து நடக்காமல்‌. தன்‌ வலிமையின்‌ அளவையும்‌ அறியாமல்‌, தன்னை வியந்து மதித்துக்‌ கொண்டிருப்பவன்‌ விரைவில்‌ கெடுவான்‌.

பண மோசடியில் ஈடுபட்ட பா.ஜ.க நிர்வாகி கைது…

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பணமோசடியில் ஈடுபட்ட பா.ஜ.க நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், ஆலாவூரணி பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ் (42). பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இவர், விருதுநகர் மேற்கு மாவட்ட, அரசு தொடர்பு பிரிவு…

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவித்த தாய்மார்க்கு தாய்சேய் நலப்பெட்டகம் வழங்கல்..!

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட, நரிமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில்பிரசவித்த தாய்மார்களுக்கு தாய் சேய் நல பெட்டகத்தை மேயர் இந்திராணி பொன்வசந்த் வழங்கினார்.மதுரை மாநகராட்சி மண்டலம்2 நரிமேடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவித்த தாய்மார்க்கு தாய்சேய் நலப்பெட்டகம், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து…

இருசக்கர வாகனம் திருட்டு.., சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீசார் தீவிர விசாரணை..!

மதுரையில் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மதுரை மாநகர் நேரு நகர் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில்…