• Sat. Feb 21st, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

Month: June 2023

  • Home
  • இருபதாவது நூற்றாண்டின் முதன்மை இந்தியக் கணித வல்லுனர்களில் ஒருவர், வி.கணபதி அய்யர் நினைவு நாள் இன்று

இருபதாவது நூற்றாண்டின் முதன்மை இந்தியக் கணித வல்லுனர்களில் ஒருவர், வி.கணபதி அய்யர் நினைவு நாள் இன்று

பகுவியல் என்ற பரந்த கணித அரங்கில் இருபதாவது நூற்றாண்டின் முதன்மை இந்தியக் கணித வல்லுனர்களில் ஒருவர், வி.கணபதி அய்யர் நினைவு நாள் இன்று (ஜூன் 13, 1987). வி.கணபதி அய்யர் நவம்பர் 10, 1906ல் கேரளத்திலுள்ள கோழிக்கோட்டில் வெங்கடாசலம்-லட்சுமி தம்பதியினருக்குப் புதல்வராகப்…

இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் பிறந்த நாள் இன்று

ஹைட்ரஜன் குமிழி அறையின் வளர்ச்சிக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் பிறந்த நாள் இன்று (ஜூன் 13, 1911). லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் (Luis Walter Alvarez) ஜூன் 13, 1911ல் சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார். இவரது…

யங் இரட்டை-பிளவு குறுக்கீடு சோதனை பரிசோதனை மூலம், ஒளி அலைகளால் என்று கண்டறிந்த தாமசு யங் பிறந்த நாள் இன்று

தாமசு யங் (Thomas Young) ஜூன் 13, 1773ல் இங்கிலாந்தின் சாமர்செட்டிலுள்ள மில்வெர்டனில் நண்பர் கழகக் கோட்பாட்டை பின்பற்றுபவர்களின் குடும்பமொன்றில் பிறந்தார். இவர் குடும்பத்தில் பிறந்த பத்து குழந்தைகளில் மூத்த குழந்தை இவரேயாவார். தனது பதினானகாம் வயதில் யங் கிரேக்கம் மற்றும்…

மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட டிரான்ஸ் கதீட்டர் மிட்ரல் வால்வ் பழுதுநீக்கல்!

அதிக சவாலான இம்மருத்துவ செயல்முறை சென்னையை தவிர்த்த தமிழ்நாட்டில் செய்யப்படுவது இதுவே முதன்முறை *மதுரை, 58 வயதான ஒரு பெண்மணியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக மித்ராகிளிப் செயல்முறை என அழைக்கப்படும் ஒரு புதுமையான அணுகுமுறை உத்தியை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் (MMHRC) மருத்துவர்கள்…

மதுரையில் ஆதித்தமிழர் கட்சி சார்பாக..,நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் தள்ளுமுள்ளு..!

எல்ஃபின் மோசடி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி ஆதித்தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் உள்ளே செல்ல முயன்றபோது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும்…

நிறுவனத்தின் வளர்ச்சிக்கு காரணம்..ஊழியர்களை பங்குதாரர்களாக சேர்த்ததுதான்உஜ்ஜீவன் வங்கியின் நிறுவனர் சிறப்புரை..!

“எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை வெறும் வளமாக பார்க்காமல், அவர்களை நிறுவனத்தின் பங்குதாரர்களாகவும் சேர்த்து கொண்டோம். இது எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது” உஜ்ஜீவன் ஸ்மால் பினான்ஸ் வங்கியின் நிறுவனர் சமித் கோஷ் தெரிவித்தார். ஈஷா லீடர்ஷிப் அகாடமி சார்பில்…

விருதுநகர் மாவட்டச் சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல்…

விருதுநகரில் உள்ள மாவட்ட சிறையில் இருந்து கைதிகள் சிலரை மதுரை மத்திய சிறைக்கு அனுப்பிய போது ஏற்பட்ட ரகளையில், கைதி ஒருவர் தனது தலையால் போலீஸ் வாகனத்தின் கண்ணாடியில் முட்டியதில் கண்ணாடி உடைந்தது. கைதியும் காயம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர்…

11ஆம் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுமா..?பள்ளிக்கல்வி அமைச்சர் பதில்..!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு, திங்கள் கிழமை (ஜூன் 12) பள்ளிகள் திறக்கப்பட்டன. சென்னை விருகம்பாக்கம் மகளிர் பள்ளியில், மாணவிகளை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், புதிய கல்வியாண்டு தொடங்கும்…

ஜூலை 5க்குள் வட்டார கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு..!

தமிழ்நாடு தொடக்கக் கல்வித் துறையில் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது பணி: வட்டார கல்வி அலுவலர்காலி பணியிடங்கள்: 33கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் மற்றும் இளங்கலை கல்வியியல்…

தேசிய உணவுப் பாதுகாப்பு பட்டியலில் 9வது இடம் பெற்ற மதுரை..!

தேசிய உணவுப் பாதுகாப்பு பட்டியலில் மதுரைக்கு 9வது இடம் கிடைத்துள்ளது.மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய உணவு பாதுகாப்புத்துறை, உணவு பாதுகாப்பு குறியீட்டின் அடிப்படையில் நாட்டில் முதல் 75 மாவட்டங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில்…