விருதுநகரில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரால், பொதுமக்கள் அவதி
விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. விருதுநகரில் நேற்று காலை கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மாலை நேரத்தில் மேகங்கள் திரண்டு வந்து சாரல் மழை பெய்யத் துவங்கியது.…
மதுரையில் கை, கால்கள், முதுகுத்தண்டில் எலும்பு முறிவு ஏற்பட்டாலும் பிளஸ் 2 தேர்வில் சாதனை
மதுரையில் மாடியிலிருந்து தவறி விழுந்து கை, கால்கள், முதுகுத்தண்டில் எலும்பு முறிவு ஏற்பட்டாலும் அரசு பொதுத்தேர்வு எழுதி 543 மதிப்பெண் பெற்று சாதனை.தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 12 வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். இந்த நிலையில்., திருப்பரங்குன்றம் அருகே…
பிளஸ்-2 தேர்வில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் -ஆட்சியர் வாழ்த்து
விருதுநகர் மாவட்டம், பிளஸ்-2 தேர்வில் முதலிடம்- மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் துவங்கி, ஏப்ரல் மாதம் 3ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் நடைபெற்றது. இன்று காலை, பிளஸ்-2 தேர்வு முடிவுகளை பள்ளி…
மதுரை கோவிலாங்குளம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு
மதுரை மாவட்டம் கோவிலாங்குளம் ஊராட்சியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் இறந்தவர்கள் மற்றும் அரசு பணியில் உள்ளவர்கள் பெயரில் முறைகேடு நடப்பதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க கோரி பாமக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனுமதுரை மாவட்டம் கோவிலாங்குளம் ஊராட்சி மன்ற…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் 1.எதற்காகவும் அடுத்த நாட்டை சாராமல் இருக்கும் நாடே சிறந்த நாடு.
குறள் 440
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்ஏதில ஏதிலார் நூல்.பொருள் (மு.வ) விளக்கம்: தன் விருப்பம் பிறர்க்கு தெரியாதபடி விருப்பமான வற்றை நுகர வல்லவனானால், பகைவர் தன்னை வஞ்சிப்பதற்காகச் செய்யும் சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும்.
ஷாருக்கான் வெளியிட்ட ‘ஜவான்’ பட அப்டேட்
‘பார்வையாளர்களுக்கு நேர்த்தியும், தரமும் மிக்க படைப்பை வழங்க படக்குழுவினருக்கு பொறுமையும், அதற்கான கால அவகாசமும் தேவை’ என ‘ஜவான்’ பட வெளியீட்டின் தாமதம் குறித்து அப்பட நாயகனான ஷாருக்கான் தெரிவித்திருக்கிறார். ‘பதான்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஷாருக்கான்அட்லீ இயக்கத்தில் தயாராகும் ‘ஜவான்’…
மதுரையில், கள்ளழகர் தசாவதார நிகழ்ச்சி
மதுரையில், சித்திரை திருவிழா முன்னிட்டு, கள்ளழகர் விடிய விடிய பக்தர்களுக்கு பல்வேறு அலங்காரங்களில் காட்சியளித்தார். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய பிறகு, பல்வேறு திருக்கண்களுக்கு சென்று, பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதைத் தொடர்ந்து, தேனூர் மண்டபம், வண்டியூர் ஆகிய பகுதிகளில் திருக்கண்களில்,…