ரசிகர்கள் வாழ்த்துகளுடன் ரம்ஜான் கொண்டாடிய ஷாருக்கான்
நாடு முழுவதும் இஸ்லாமியர்களால் ரம்ஜான் பண்டிகை உற்சாகமுடன் கொண்டாடப்பட்டது.இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்.இதனை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்க மும்பையில் உள்ள அவரது மன்னத் இல்லத்திற்கு வெளியே நேற்று காலையில் இருந்து ரசிகர்கள் குவிய தொடங்கினார்கள்.…
சிங்கப்பூர் செயற்கை கோளுடன் வெள்ளிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்திய ராக்கெட்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்தியாவிற்கு தேவையான செயற்கை கோள்கள் மட்டுமின்றி, வணிக ரீதியிலான வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்துகிறது. அந்த வகையில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக, இஸ்ரோவின் என்.எஸ்.ஐ.எல். நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.…
மனித-கணினி, இந்தியக் பெண் கணித மேதை மேதை சகுந்தலா தேவி நினைவு தினம்
கம்ப்யூட்டர், கால்குலேட்டர் போன்ற இயந்திரங்களைத் தோற்கடிக்கும் மனித-கணினி, இந்தியக் பெண் கணித மேதை மேதை சகுந்தலா தேவி நினைவு தினம் இன்று (ஏப்ரல் 21, 2013). சகுந்தலா தேவி நவம்பர் 04,1939ல் கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூரில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார்.…
பழைய சூரமங்கலம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி முற்றுகைப்போராட்டம்
பழைய சூரமங்கலம் பகுதியில் சாலையின் இரு புறமும் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அப்புறப்படுத்த கோரி பொதுமக்களுடன் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டதுசேலம் மாநகராட்சி பழைய சூரமங்கலம் 20 வது வார்டு பகுதியில்…
விமான நிலைய பயன்பாட்டுக்கு, மூன்று நவீன ஆம்புலன்ஸ்: இயக்குநர் தொடங்கி வைத்தார்
மதுரை விமான நிலையத்திற்கு அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட மூன்று ஏசி ஆம்புலன்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளது; இதனை, மதுரை விமான நிலைய இயக்குனர் கணேசன் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.தென் மாவட்டங்களில் முக்கியமான விமான நிலையமாக திகழும் மதுரை விமான நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு இரண்டாயிரத்துக்கும்…
அட்சய திரிதியை முன்னிட்டு பிரத்யேக போஸ்டரை வெளியிட்ட ஆதி புருஷ்’ படக்குழு
‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக போஸ்டர் மற்றும் படத்தில் இடம்பெற்ற ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எனும் பாடல் ஏற்கனவே இணையத்தில் வெளியாகியுள்ளது. ‘ஆதி புருஷ்’ படத்தின் வெளியீட்டிற்கு இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தற்போது அப்படத்தின் நாயகனான பிரபாஸ், ஸ்ரீ…
குறும்படமாக மாறிய மயில்சாமி கடைசியாக நடித்த வலை தொடர்
தமிழ் சினிமாவில் தனது மிமிக்ரி திறமையாலும், நகைச்சுவை நடிப்பாலும் பிறருக்கு உதவி செய்யும் குணத்தாலும் தனித்துவமான மதிப்பை பெற்றிருந்தவர் நடிகர் மயில்சாமி. கடந்த மாதம் திடீரென ஏற்பட்ட இவரது மறைவு எல்லோருக்குமே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மயில்சாமி தனது மரணத்திற்கு முன்பாக ‘விளம்பரம்’…
சேலத்தில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு
சேலம் மாநகராட்சி பகுதியில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்….குப்பை உரகிடங்கு அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல் சீர்கேடு அடைந்து நிலத்தடி நீர் மாசடைந்து விவசாயம் பாதிக்கும் என பொதுமக்கள் குற்றச்சாட்டு…சேலம் மாநகராட்சி…
இன்று உலக பூமி நாள் ..நாம் வாழும் பூமியை பாதுகாப்போம்..
அண்டத்தில் உயிர்கள் இருப்பதாக அறியப்படும் ஒரே இடம் பூமி, மனிதனுக்குக் கொடுத்துள்ள வளங்கள் ஏராளம், அதற்கு நாம் என்ன திருப்பிக் கொடுத்திருக்கிறோம்? – உலக பூமி நாள் இன்று (Earth Day) (ஏப்ரல் 22). பூமி (புவி) நாள் (Earth Day)…
மதுரையில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை
ரமலான் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் கலந்துகொண்ட சிறப்பு தொழுகை நடைபெற்றது – ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு.இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரமலான் மாத நோன்பாகும். அதனடிப்படையில் ரமலான் மாதத்தில் அதிகாலை முதல் மாலை வரை உணவு உண்ணாமல்,…