பழைய சூரமங்கலம் பகுதியில் சாலையின் இரு புறமும் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அப்புறப்படுத்த கோரி பொதுமக்களுடன் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
சேலம் மாநகராட்சி பழைய சூரமங்கலம் 20 வது வார்டு பகுதியில் உள்ள பெரியார் தெரு பகுதியில் ஆண்டிப்பட்டி, சேலத்தான்பட்டி செல்லக்கூடிய பிரதான சாலை அமைந்துள்ளது. இந்த சாலையை ஆக்கிரமித்து இருபுறமும் உள்ள குடியிருப்பு வாசிகள் சிலர் வீடு கட்டி உள்ளனர் இதனால் இந்த சாலையில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்
மேலும் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்லவும், ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் செல்லவும், பொது போக்குவரத்திற்கும் பெரும் இடையூறாக இருந்து வருகிறது இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பொதுப் பாதையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ள நபர்களை கண்டித்தும் நடவடிக்கை எடுக்க தவறிய அதிகாரிகளை கண்டித்தும் சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு ஜங்ஷன் அண்ணாதுரை தலைமையில் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனை அடுத்து சூரமங்கலம் மண்டல உதவி ஆணையர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து பேசினார்.இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாக அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் தெரிவித்தனர். அதே நேரத்தில் எதிர் தரப்பை சேர்ந்தவர்கள் சூரமங்கலம் மண்டல அலுவலகத்தில் குவிந்தது காவல்துறையுடன் வாக்குவாதத்தில் விடுபட்டதால் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்புடன் காணப்பட்டது.
- மின் கட்டண உயர்வு இல்லை – மின்சார வாரியம் விளக்கம்மின்சாரவாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டணம் உயர்வும் இல்லை , இலவச […]
- ஊட்டி மலை ரயில் விபத்து… பயணிகளுக்கு பாதிப்பில்லைஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளதுஒடிசா மாநிலம் […]
- தென்மேற்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் இன்று தொடங்கி உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள […]
- திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணிதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் சித்திரை மாதம் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் […]
- ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டிஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.ஆளுநர் […]
- ‘லிவ் இன்’ காதலுடன் வசித்துவந்த பெண் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலைலிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்படுள்ளது.மராட்டிய […]
- உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று மனிதர்களுக்கு தூய காற்று, ஊட்ட மிகு உணவு வழங்கும் உலகப் பெருங்கடல்கள் நாள்நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் – உலகப் பெருங்கடல்கள் […]
- இன்று சனிக்கோளின் நான்கு நிலாக்களை கண்டுபிடித்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள்சனிக்(காரிக்)கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டறிந்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள் இன்று (ஜூன் 8, […]
- மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகம் பஞ்சப்பிரதேசமாக ஆக்கப்படும் – வைகோ பேட்டிமேகதாது அணை தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும், கபினி,கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தண்ணீர் வந்து சேராமல் தமிழகம் […]
- திருப்பதியில் வெளியிடப்பட்ட ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம்நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீக தலமான […]
- திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி- ஒபிஎஸ்திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள். இன்று தமிழ்நாட்டில் எல்லா வகையிலேயும் […]